இஸ்ரேல் பிரதமராக Yair Lapid நியமனம்

இஸ்ரேலின் 14 ஆவது பிரதமராக Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லெப்பிட் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கமைய, அவர் மிகக்குறுகிய காலத்திற்கே பதவி வகிக்கவுள்ளார். யூதர்களுக்கான...
முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட்  பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும்...
46 சடலங்கள் மீட்பு

அமெரிக்கா-கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் மீட்பு

46 சடலங்கள் மீட்பு அமெரிக்காவின் சான் அன்டோனியோவில் (San Antonio) வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நேரப்படி, திங்கள் மாலை 6 மணியளவில்...
குழந்தைகள் உயிரிழப்பு

ஆப்கன் நிலநடுக்கம்: 155 குழந்தைகள் உயிரிழப்பு

155 குழந்தைகள் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானில் கடந்த 22-ம்திகதி  காலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்துக்கு 1,500க்கும் மேற்பட்டோர் ...
நவுருத்தீவில் கொரோனா தொற்று

நவுருத்தீவில் கொரோனா தொற்று: சில நாட்களுக்கு மட்டுமே உணவு இருக்கிறது எனக் கூறும் அகதிகள்

நவுருத்தீவில் கொரோனா தொற்று நவுருத்தீவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில நாட்களுக்கு மட்டுமே தமக்கு உணவு இருப்பதாகவும் அகதிகள் கூறியுள்ளனர். கடந்த...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,073 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 94,420 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். https://twitter.com/ANI/status/1541266586056548353?s=20&t=QOnEz7AXakGmU1VUfHHhTg இந்நிலையில், தமிழகத்தில் கடந்தசில நாட்களாக...
அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில்  கடந்த வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரி களுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும், ...
உக்ரேனில் பாரம்பரிய தளங்கள் அழிப்பு

உக்ரேனில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய தளங்கள் அழிப்பு – யுனேஸ்கோ

உக்ரேனில் பாரம்பரிய தளங்கள் அழிப்பு ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போரில் உக்ரேனில் உள்ள 150-க்கும் அதிகமான பாரம்பரிய தளங்கள் ரஷ்யாவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லுகாஷிவ்காவில் உள்ள அசென்ஷன் தேவாலயம் ; NURPHOTO VIA...
அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர்

அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது

அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பாணந்துறை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த 35 பேரும் கைது...
கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 1000 பேர் பலி, 1500 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த...