படகு வழியாக வரும் ஆட்கடத்தல்காரர்கள்

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: இலங்கைக்கு நிதியுதவியை அறிவித்துள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கையர் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டுக்கு 50 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவுஸ்திரேலிய...
அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு: இதுவரை 73 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா...
இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள்

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை – தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில்...
டொன்பாஸ் களமுனை

டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை நான்காவது மாதத்தை அண்மித்துள்ளது மோதல்களும் இழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர மோதல்கள் முடிவுக்கு வருவதற்கான...
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

பிரான்ஸ்: அதிபர் மக்ரோங் கட்சி பெரும்பான்யை இழந்தது

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டு அதிபர் மக்ரோனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அதிபருக்கான தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 58.5% வாக்குகளைப் பெற்று மக்ரோன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முந்தைய...
பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?

றுவாண்டாவில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? | தமிழில்: ஜெயந்திரன்

தமிழில்: ஜெயந்திரன் பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு...
பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ்

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமரால் தடுப்பு முகாம் வாழ்க்கை: இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் முன்னாள் பிரதமருக்கு சொல்லும் செய்தி 

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த கடுமையான கொள்கையினால், பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் சுமார் 4 ஆண்டுகள் தனிமையான தடுப்பு முகாமில்...
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி

தலிபான் ஆட்சியில் வறுமை-தெருவோரத்தில் உணவுப் பண்டங்களை விற்கும் பத்திரிகையாளர்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கன் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி...
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும்...
அமெரிக்க உச்சி மாநாடு

அமெரிக்க உச்சி மாநாடு: நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்பு | தமிழில் ஜெயந்திரன்

ஜெயந்திரன் அமெரிக்க உச்சி மாநாடு “இது ஒரு தோல்வி. இது படுதோல்வி. இது ஒட்டுமொத்த ஏமாற்றம்.” அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டை அரசியல்...