புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப அனுமதி
புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்தின் முதல் விமானம் செல்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதன்படி, இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களில் சிலர் ருவாண்டாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
விசா சிக்கலில் இருந்து மீண்ட தமிழ் அகதி குடும்பம்: முடிவுக்கு வராத அவுஸ்திரேலியாவின் அநீதியான குடியேற்ற அமைப்புமுறை
கடந்த 2018ம் ஆண்டு முதல் நாடுகடத்தல், தடுப்புக் காவல், கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம், சமூகத் தடுப்பு எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் மீண்டும்...
உலகம் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது – உலக வங்கி
பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வேலையில்லா பிரச்சனை என்பன உலகின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை (7) உலக வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகின் பொருளாதாரம்...
ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகின்றது இஸ்ரேல்
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தனது அமெரிக்கத் தயாரிப்பான மிக நவீன எப்-35 ரக தாக்குதல் விமானங்களை இஸ்ரேல் தயார்படுத்தி வருவதாக யெருசலோம் போஸ்ட் இந்த வாரம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள...
சோமாலியாவில் கடும் வரட்சி – பல ஆயிரம் மக்கள் இறக்கலாம்
சோமாலியாவில் கடும் வரட்சி
கடந்த நான்கு தசாப்பதங்களாக காணாத கடுமையான வரட்சி சோமாலியாவை சுற்றியுள்ள ஆபிரிக்க நாடுகளில் ஏட்பட்டுள்ளதால் பல ஆயிரம் மக்கள் பட்டினியில் இறப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான சூழ்நிலைகள்...
தேனீக்களை தாக்கும் வைரஸ் – உணவு உற்பத்திக்கு மேலும் ஆபத்து
தேனீக்களின் இறகுகளை சேதப்படுத்தும் வைரஸ் கிருமிகள் விரைவாக பரவி வருவதால் உலகில் உள்ள தேனீக்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Deformed wing virus (DWV) எனப்படும் வைரஸ் 40 ஆண்டுகளுக்கு முன்னர்...
கம்போடியாவில் கடற்படைத்தளம் அமைக்கவில்லை – சீனா
கம்போடியாவில் சீனா கடற்படைத்தளம் அமைப்பதாக அமெரிக்காவின் நாளோடு ஒன்று இந்த வாரம் வெளியிட்ட தகவலை சீனா மறுத்துள்ளது.
சீனாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளும், ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இரு நாடுகளும் பல...
அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு படகும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது
கடந்த மே 21ம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மற்றுமொரு படகில் சென்றவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இருபது முதல் முப்பது வயதிற்கு...
நடுக்கடலில் அகதிகள் சென்ற படகில் பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்
அகதிகள் சென்ற படகில் பிறந்த குழந்தை
ஸ்பெயின் நாட்டிற்குள் அகதிகளாக படகில் பயணித்து நுழைந்த போது, அந்த படகில் வைத்து பிறந்த பெண் குழந்தைக்கு ஸ்பெயின் அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டு குடியுரிமை...
இந்தியா:தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாக, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டியதாக ஏற்கெனவே நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக இந்த சோதனை...










