பல போராட்டங்களுக்குப் பின்னர் முன்பு வாழ்ந்த அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்
அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்
“மீண்டும் பிலோலா சமூகத்தை நோக்கிய எங்களது பயணம் குறித்து நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம். பெர்த்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி. லவ்...
ஒரே நாளில் பெண் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
ஒரே நாளில் பெண் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது ஈரான் அரசு. இந்தத் தண்டனை பற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ எதுவும்...
மலேசியா வந்துவிட்டதாக தாய்லாந்து நாட்டின் தீவில் விட்டுச் செல்லப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்: சிறைப்படுத்தியுள்ள தாய்லாந்து
தீவில் விட்டுச் செல்லப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்
மலேசியா எல்லைக்கு அருகே உள்ள தாய்லாந்து நாட்டின் Dong தீவில் குழந்தைகள் உள்பட 59 ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் விட்டுச்சென்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 31 பேர் ஆண்கள், 23...
நைஜீரிய தேவாலயத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு-50 பேர் பலி
தேவாலயத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
நைஜீரியாவின் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் ஓண்டோ மாநிலத்தில்...
முறையான சட்ட அனுமதியோடு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுங்கள்: மலேசியாவின் மாநில காவல்துறை
வேறு எந்தவிதமான சட்டப் பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முறையான ஆவணங்களுடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என நிறுவனங்களை/முதலாளிகளை மலேசியாவின் Kelantan மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
Gua Musang, Kuala Krai மற்றும் Jeli ஆகிய...
நிதியில்லாததால் விமானப் போக்குவரத்தை நிறுத்தும் தென்னாபிரிக்கா
விமானப் போக்குவரத்தை நிறுத்தும் தென்னாபிரிக்கா
பிரித்தானியாவின் விமான சேவையை (British Airways) நடத்திவரும் தொன்னாபிரிக்காவின் கொமைர் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக விமான சேவைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் குலுலா என்ற உள்ளூர் விமான...
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம்
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம்
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை (01) மீண்டும் புனித பிரான்சிஸ் வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் சிறுவர் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி...
உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியதாக தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 100 நாட்கள் எட்டிய நிலையில், உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி விட்டனர்.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாடு மீது ரஷ்யா கடந்த...
தாய்நாட்டுக்கு திரும்பிய 1,094 ஆப்கானிய அகதிகள்
தாய்நாட்டுக்கு திரும்பிய ஆப்கானிய அகதிகள்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வன்முறை சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்திருந்ர 1,094 ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியிருக்கின்றனர்.
இதில் 854 ஆப்கானியர்கள் ஈரானிலிருந்தும் 240 அகதிகள்...
சமரை இழக்கின்றதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சமரை இழக்கின்றதா உக்ரைன்?
உக்ரைன் மீதான போர் தொண்ணூறு நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தொடர்பில் உலக மக்கள் தொடர்ந்து பேசவேண்டும் என்று தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் வெலமிடீர்...










