ஈரானில் வழிபாட்டு தலத்தில் தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் திகதி விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள்...
மியான்மருக்கு அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்தங்கள்: மலேசியாவை வலியுறுத்தும் ஐ.நா.
கடந்த இரண்டு மாதங்களாக மலேசியாவில் தஞ்சம் கோரிய பல மியான்மர் அகதிகளை மலேசியா நாடு கடத்தி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்துமாறு மலேசிய அரசை ஐ.நா. அகதிகள் முகமை...
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தைச்...
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு -ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்பா என்ற சந்தேகத்தில் விசாரணை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளுடன் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ்...
பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தற்போது பதவிறே்றுள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி...
நதிகள் மாசுபடுவதால் பெருமளவில் இறக்கும் இந்திய மக்கள்
இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இராசாயணக் கழிவுகள் நதிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை மாசுபடுத்துவதால் அங்கு பெருமளவான மக்கள் புற்றுநோய், தோல் நோய்கள் மற்றும் பல்வேறு வகையான உடல்நலக் குறைபாடுகளால்...
அமெரிக்க தேர்தல் தொடர்பில் உக்ரைன் அச்சம்
எதிர்வரும் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள இடைக்கால தேர்தலில் தற்போதைய பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்தால் உக்ரைன் போருக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவிகள் நிறுத்தப்படலாம் என உக்ரைன் அச்சமடைந்துள்ளது.
அடுத்த தவணைக்கான அமெரிக்க...
கோவிட்-19 அவசரகாலநிலையை நீக்க முடியாது – உலக சுகாதார நிறுவனம்
உலகில் பல நாடுகளில் தற்போதும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகம் இருப்பதால் அது தொடர்பான அவசரகாலநிலை எச்சரிக்கையை தற்போதைக்கு நீக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் கடந்த புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது.
அதன்...
சாட் நாட்டில் இராணுவம் சரமாரி சூடு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலி
சாட் நாட்டின் இரு மிகப்பெரிய நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜமேனாவில் 30 பேர் கொல்லப்பட்டதாக சாட் அரச பேச்சாளர் அசீஸ் மஹமட்...
மலேசியா – தாய்லாந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மலேசிய மாநிலமான பெர்லிசில் உள்ள மலேசியா- தாய்லாந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்ற 387 வெளிநாட்டவர்கள் இந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 18ம் திகதி வரை 320...










