பிரிட்டனில் ஒரு நாள் உணவை தவிர்க்கும் லட்சக்கணக்கான மக்கள்

பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக   ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் குறித்த அறிக்கையில், பிரிட்டனில் கடந்த சில...

“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை”-கின்னஸ் உலக சாதனை அமைப்பும் தகவல்

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்' சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பும்(Guinness World Records)...

ஈரானிய ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகரான கியவ் பகுதியில், ஈரானில் தயாரிக்கப்படும் 'காமிகேஸ்' (kamikaze)  ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. உக்ரைனின் கியவ், ட்னிப்ரோ மற்றும் சுமி ஆகிய மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில்,...

பாகிஸ்தான்-மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள்-விசாரணைக்கு உத்தரவு

மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற பகுதி உள்ளது. இங்கு நிஸ்தார் என்ற மருத்துவமனை ஒன்று...

ஈரான் நாட்டின் எவின் சிறையில் பெரும் தீ- பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஈரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் ஈரானின் அரசு ஊடகம்...

கோவிட்-19 நோயினால் இந்த வருடம் அமெரிக்காவில் 225,000 பேர் பலி

 கோவிட்-19 நோயின் தாக்கம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகின்றபோதும், அந்த நோயினால் இந்த வருடத்தில் மட்டும் 225,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரசினால் அமெரிக்காவில் தினமும் பல...

முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிவது தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தில் பிளவு

பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கர்நாடாகாவில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிவது தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் நீதி வழங்குவதில் உயர் நீதிமன்றம் முரண்பட்ட கருத்துகளை...

விரைவாக அழிந்து வரும் வன உயிரினங்கள்

கடந்த 50 வருடங்களில் வன உயிரினங்களின் அழிவு எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது காடழித்தல் மற்றும் காற்று, நிலம், நீர் போன்றன மாசடைவதால் ஏற்பட்டுள்ளதாக உலக வன உயிரினங்கள் நிதியம் கடந்த வியாழக்கிழமை...

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி-ரஷ்யா

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் அலக்ஸாண்டர் வெனடிக்டோவ் டாஸ் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் வேகமெடுத்துள்ள நிலையில், ரஷ்ய...

ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் மலேசிய அலுவலகத்தை மூட மலேசிய அரசு முடிவு:  கைவிட கோரிக்கை 

மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் அலுவலகத்தை மூடும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.  இதற்கு பதிலாக அகதிகளின் உரிமைகளுக்கான சட்ட கட்டமைப்பினை உருவாக்குவதற்கு...