ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிர்வினையாக, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம்,...

உக்ரைனின் கீவ் நகரில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடும் தாக்குதல்- பலர் பலி

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களின் மீது ஏவுகணைகளைக் கொண்டு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 11 பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும்...

கைது பயம், மன அழுத்தம்: மலேசியாவில் நிர்கதி நிலையில் அகதிகள் 

உலக மனநல தினம் ஒக்டோபர் 10ம்திகதி கடைப்பிடிக்கப்பட இருக்கக்கூடிய நிலையில், மலேசியாவில் உள்ள அகதிகளிடையே மன நலச் சிக்கல்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  மன அழுத்தம், பதட்டம், அதிர்ச்சிகரமான சம்பவத்துக்கு பிறகான...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளையும் இணைக்கும் பாலம் ஒன்று குண்டுவெடிப்பினால் சேதம்

ரஷ்யா மற்றும் உக்ரைன்  இடையேயான போரின் ஒரு பகுதியாக, அவ்விரு நாடுகளையும் இணைக்கும் பாலம் ஒன்று குண்டுவெடிப்பினால்  சேதமடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு...

வங்கதேசத்திலிருந்து படகு வழியாக மலேசியா செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள்:  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

வங்கதேசத்திலிருந்து சுமார் 65 ரோஹிங்கியா அகதிகளுடன் மலேசியாவுக்கு சென்ற படகு மோசமான வானிலை காரணமாக விபத்துக்கு உள்ளானது. முன்னதாக 3 ஆக இருந்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் சுமார்...

2022 இயற்பியலுக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு

2022-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம்,...

ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா

பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்ரை ஜப்பானுக்கு மேலே வடகொரியா செலுத்தியுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பசிஃபிக் கடலில் விழுவதற்கு முன்பு 4,500 கிமீ (2800 மைல்) தூரம் பயணம் செய்தது. இதுவே இன்னொரு பாதையில் ஏவுகணை...

இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 174 பேர் பலி

இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 174 பேர் கொல்லப்பட்டதுடன், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.உலகில் இடம்பெற்ற உதைபந்தாட்ட நிகழ்வு கலவரங்களில் இதுவே மிகவும் மோசமான கலவரமாகும். மைதானத்திற்குள் அத்துமீறி நுளைய முற்பட்ட...

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் -19 பேர் பலி

ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் கல்வி நிறுவனம் அருகே இன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் படித்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு...

இந்தியா செல்லும் தனது மக்களுக்கு கனடா பயண எச்சரிக்கை

கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிமீ சுற்றளவைத் தவிர்க்கவும். குறிப்பாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று கனடா  தனது...