எட்வர்டு ஸ்னோடனுக்கு குடியுரிமை வழங்கிய புதின்

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமையை, அந்நாட்டு அதிபர் புதின் வழங்கியுள்ளார். வேறு நாடுகளை பூர்விகமாகக் கொண்ட 75 பேருக்கு குடியுரிமை ஆணையை ரஷ்யா வழங்கியுள்ளது. இதில்...

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட புகைப்படம்

ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய தங்கள் நாட்டு இராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில்...

அவுஸ்திரேலியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் ரோஹிங்கியா அகதிகள் சிக்கலை விவாதித்த இந்தோனேசியா

அமெரிக்காவில் மெக்சிக்கோ, இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே சந்திப்பு நடந்திருக்கிறது. இச்சந்திப்பில் ரோஹிங்கியா அகதிகளின் நிலைமை குறித்து இந்தோனேசியா சுட்டிக்காட்டியிருக்கிறது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...

ரஷ்யாவில் போருக்கு எதிரான பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

உக்ரைன் போருக்காக ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புகளை அணிதிரட்டும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் இடம்பெற்ற பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செயின் பீட்டர்ஸ்பேர்க்...

உக்ரைன் போர்: முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உக்ரைன் போரில் பங்கேற்க முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன்...

ஒவ்வொரு 4 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பு

உலகம் முழுவதும், 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  சர்வதேச அளவில் பசி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடித்துள்ளதாகவும் இதனை தீர்க்க தீர்க்கமான முடிவை...

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) காலை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் நடைபெறுகின்றது. லண்டன் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கொடுங்கள்: அவுஸ்திரேலியாவில் போராட்டம் 

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். “அகதிகளுக்கு விடுதலை”, “அனைவருக்கும் நிரந்தர விசாக்களை வழங்குக”, “அகதிகள்...

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை 

அவுஸ்திரேலியாவில் நிலவிவரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக நிரந்தர புலம்பெயர்வுக்கான இடங்களை அதிகரிப்பதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், சுரண்டல் மற்றும் மோசடிக்கு உள்ளாகும் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான வலுவான நடவடிக்கைகள்...

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நடந்த எல்லையில் மோதலில் 100 படையினர் பலி

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான்(Armenia and Azerbaijan) எல்லையில் நடந்த மோதலில்   இரு பகுதியையும் சேர்ந்த   படையினர்100 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்மீனியா படையினர் 49 பேரும் அஜர்பைஜான் படையினர் 50 பேரும் உயிரிழந்ததாக...