திங்கட்கிழமை நடைபெறுகின்றது மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்,கடந்த 8ம் திகதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின்...

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்- இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்

உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம்...

அவுஸ்திரேலியா: நிரந்தர விசாக்கள் கோரி போராட்டம் நடத்திய அகதிகள், காலாவதியான விசாக்களுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள்

அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசாக்களை வழங்குகிறோம் என்ற உறுதியை தொழிற்கட்சி அரசாங்கம் நிறைவேற்றக்கோரி கேன்பரா நகரில் அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.  “மாற்றத்தை வேண்டி நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். நாங்கள்...

புதிய மலேரியா தடுப்பு மருந்து அறிமுகம்

மலேரியா நோய் வராமல் முன்கூட்டியே பாதுகாப்பை பெறும் முகமாக புதிய தடுப்பு மருந்து ஒன்றை பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் இந்த தடுப்பு மருந்து 80 விகிதம் நோயை தடுக்கும்...

அவுஸ்திரேலியா: இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரிக்கை 

அவுஸ்திரேலியாவுக்குள் திறன்வாய்ந்த குடியேறிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருபவர்களின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரியும் கிடப்பில் உள்ள மனிதாபிமான விசாக்கள் பரிசீலனையை...

வெள்ளத்தால்  பாகிஸ்தானில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பலி-மொகஞ்சதாரோவுக்கும் ஆபத்து

பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சிலவாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தான் வடக்கு மலைப் பகுதியில் உள்ள பனியாறுகள் உருகியதும் அதிக அளவு பருவ...

சீனாவில் நில நடுக்கம் 40க்கும் மேற்பட்டோர் பலி  

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக...

பிரிட்டனின் அடுத்த பிரதமராகின்றார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ்  

பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின், நடைபெற்ற பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி  பிரிட்டனின் அடுத்த பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ்  என்பவர் வெற்றி...

ஆப்கானிஸ்தான்-“நாங்கள் ஆட்சி நடத்த இஸ்லாமிய சட்டமே போதும்“ -தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், தாங்கள் ஆட்சி நடத்த அரசியல் சாசனம் தேவையில்லை; இஸ்லாமிய சட்டமே போதும் என்று   அந்நாட்டு நீதித்துறை இணை அமைச்சர் அப்துல் கரீம்...

கனடாவில் கத்திக்குத்து – 10 பேர் பலி

கனடாவின் சஸ்கற்சிவான் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட டாமியன் சன்டேர்சன் (31)...