சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் காலமானார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் தனது 96 ஆவது வயதில் இன்று காலமானார். 1989 முதல் 2004 ஆம் ஆண்டுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் 1993 முதல் 2003 வரை...

இலங்கைக்கு நாங்கள் உதவி வழங்கிய பின்னர் பல நாடுகள் எங்களிடம் உதவி கோரின- ஷேக் ஹசீனா

பங்களாதேஸ் இலங்கையுடன் நாணய பரிவர்த்தனையில் ஈடுபட்ட பின்னர் பல நாடுகள் எங்களை தொடர்புகொண்டு அவ்வாறான உதவியை நாடின என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.    எங்கள் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து நாங்கள் இலங்கைக்கு...

தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள்

தெற்கு தாய்லாந்தில் சிறைப்படுத்தப்பட்டு இருந்த 210 மியான்மர் புலம்பெயர் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் கடந்த நவம்பர் 21ம் திகதி படகு வழியாக திரும்பியுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தெற்கு...

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்கின்றார்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5...

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை முதல் இதுவரை மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால்...

இந்தோனீசியா நில நடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலி

இந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும்  700 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் 300 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி,...

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுங்கள் என அகதிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்: தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறும் அமைச்சர்

அவுஸ்திரேலியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘நாட்டைவிட்டு வெளியேறுங்கள்’ என அனுப்பப்பட்ட கடிதங்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்கடிதங்கள் தனக்குத் தெரியாமல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்  கிளாரி ஓ’நீல்...

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது குடியரசுக்கட்சி

அமெரிக்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி பிரதிநிதிகள் சபையையும், அரச தலைவர் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சி செனட் சபையையும் கைப்பற்றியுள்ளதால் எதிர்வரும் இரண்டு வருடங்கள் அமெரிக்கா அரசியல் மிகவும்...

சோமாலியாவில் சுமார் 70 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருப்பு

கடந்த 40 ஆண்டுகளாக மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது சோமாலியா. 2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 இலட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது....

ஈரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை – வெடிக்கும் மக்கள் எழுச்சி

ஈரானில் சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “கடவுளுக்கு எதிரான பகைமை” காட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து நபர்களின் அடையாளத்தை நீதித்துறை...