பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்பு
பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த பெட்ரோ கஸ்ட்டிலோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை மூலம் பதவிநீக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்றுள்ளார்
அந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி...
தென் கொரியாவின் திரைப்படத்தைப் பார்த்ததாக இரு சிறுவர்கள் சுட்டுக் கொலை
தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்ததற்காக தனது நாட்டுச் சிறுவர்கள் இருவரை பொதுமக்கள் முன்னிலையில் வட கொரியா சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியா, தென் கொரிய சர்ச்சை...
இந்தோனேசியாவில் திருமணம் மீறிய பாலுறவு இனி தண்டனைக்குரிய குற்றம்
திருமணத்தை மீறிய பாலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும் இழப்பு...
தடுப்பு முகாம்களாக பயன்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய தங்கும் விடுதிகள்: அம்பலப்படுத்தியுள்ள வரைபடம்
அவுஸ்திரேலியாவில் அகதிகளை/தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் குடிவரவுத் தடுப்பு முகாம்களாக செயல்பட்ட தங்கும் விடுதிகளை பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்கள், தகவல் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவல்கள், அவுஸ்திரேலிய மேலவையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக்...
அமைதி பேச்சுக்கு புதின் ஒப்புக் கொண்டால் ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்: பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்...
339 மில்லியன் மக்களை காப்பாற்ற 51 பில்லியன் டொலர்கள் தேவை – ஐ.நா
உலக நாடுகளில் உள்ள 339 மில்லியன் மக்கள் உதவிகளை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர்களுக்கு உதவ எதிர்வரும் வருடம் 51.5 பில்லியன் டொலர்கள் தேவை எனவும் ஐக்சிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வருடம் புதிதாக...
உலகக்கோப்பை நிகழ்வுக்காக கட்டாரில் மரணமடைந்த 500 பணியாளர்கள்
கட்டாரில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டம் இடம்பெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த நிகழ்வை மேற்கொள்வதற்காக கட்டார் அரசு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்த பணியாளர்கள் 400 தொடக்கம் 500 பேர் வரையில் மரணமடைந்துள்ளதாகவும்...
தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: அவுஸ்திரேலியா தொடர்பில் ஐ.நா கவலை
அவுஸ்திரேலியாவில் குற்றப் பொறுப்புக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த வேண்டும் என்றும் குழந்தைகளை தனிமைச் சிறையில் வைக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சித்ரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை குழு வலியுறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின்...
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க தயார்- பைடன்
உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புட்டின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஆர்வமாகயிருந்தால் தான் அவரை சந்திக்க தயார்...
ஜி-20 தலைமையை ஏற்றது இந்தியா: 56 நகரங்களில் 200 மாநாடுகளை நடத்த திட்டம்
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதையொட்டி நாடு முழுவதும் 56 நகரங்களில் 200 மாநாடுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு...










