ஒரே நாளில் 70 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசிய ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன்...
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகள்: 10 ஆண்டுகள் தடுப்பு வாழ்க்கைக்குப் பிறகு நியூசிலாந்தில் மீள்குடியேற்றம்
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோர முயன்று கடல் கடந்த தடுப்பு முகாமில் சுமார் 10 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த 6 அகதிகளுக்கு நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த...
இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்: ஐ.நா
தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதலை அடுத்து, இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் திகதி நுழைய...
கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு- இந்திய நிதியமைச்சர் கவலை
இந்தியாவிற்குள் கடல்வழியாக கடத்திவரப்படும் போதைப்பொருள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவலை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (என்சிபி)பெறப்பட்ட...
அவுஸ்திரேலியாவில் 70 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனரா?
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வரும் 70 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்க வாய்ப்பு கிடையாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவரும்...
அரபு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சீனா உறுதி
அரபு நாடுகளின் பாதுகாப்பு, இறைமை, அவர்களின் சுதந்திரம் மற்றும் பலஸ்தீன மக்கள் தொடர்பான அவர்களின் கொள்கைகளுக்கு சீனா என்போதும் உறுதுணையாக நிற்கும் என சீன அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சவுதிஅரேபியாவுக்கு கடந்த புதன்கிழமை...
தென் சீனக் கடலில் அமைக்கப்பட்டுள்ள கடலுக்கடியிலான ஆய்வுகூடம்
ஆழ்கடலில் சுயமாக தொழிற்படும் ஆய்வுகூடம் ஒன்றை தென்சீனக் கடல் பகுதியில் சீனா விஞ்ஞானிகள் அமைத்துள்ளனர்.
நீண்டகாலம் சுயமாக செயற்படும் இந்த ஆய்வுகூடம் Raman spectroscopy ஆய்வு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலடியில் உள்ள...
இந்திய – சீன எல்லையில் இரு நாடுகளின் படையினரும் மோதல்
இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இம்மோதல் இடம்பெற்றதாக இந்திய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இம்மோதலில்...
இந்திய குடியுரிமையை துறந்த 16 லட்சம் பேர்: மத்திய அரசு தகவல்
கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 இலட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மக்களவையில் கூறியது. நடப்பாண்டில் அக்டோபர்...
469 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல்
மலேசியாவின் சபா மாநிலத்தில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 469 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அந்நாட்டின் சண்டகம் துறைமுகம் வழியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சபா மாநிலத்தில் உள்ள Tawau குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எனத்...










