சீனாவில் தினமும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்
சீனாவில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதோடு நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது....
சீன கொரோனா நிலவரம் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர்
எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கொரோனா தீவிரமாக பரவி...
சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – முக்கிய 10 தகவல்கள்
1.இந்தியாவில் BF.7 திரிபின் முதலாவது பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலேயே குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும் ஒடிஷாவில் ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள்...
ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர்கல்வி கற்க தாலிபன் தடை- ஐ.நா. கவலை
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது என்று தடை விதித்து உடனடியாக அமுவுக்கு வரும் வகையில் அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தாலிபன்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தபின்,...
அவுஸ்திரேலியா- வரலாற்றில் முதன் முறையாக இலங்கையைச் சேர்ந்த இரட்டையர்களுக்கு முனைவர் பட்டம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் அதன் 168 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்து வளர்ந்து இரட்டையர்களுக்கே இந்த முனைவர் பட்டங்கள் கிடைத்துள்ளன.
இலங்கையில்...
தாய்லாந்து போர் கப்பல் மூழ்கியதில் கடற்படை வீரர்கள் காணாமல்போயுள்ளதாக தகவல்
தாய்லாந்து வளைகுடாவில் 100க்கும் அதிகமான கடற்படை வீரர்களுடன் சென்ற தாய்லாந்து போர் கப்பல் ஒன்று மூழ்கியதில் 31 பேர் காணாமல்போயுள்ளனர்.
மின் கட்டுப்பாட்டகத்தில் நீர் நிரம்பியதை அடுத்தே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தப் போர்...
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் திடீர் சோதனையின் போது கைது
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள டெங்கில் பகுதியில் குடிவரவுத் துறையும் தேசிய பதிவுத் துறையும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல்...
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா
36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.
கத்தார் நாட்டில்...
ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்- கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர்
ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.
மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கு...
உலகக்கோப்பை உதைபந்தாட்டம் – இறுதிச் சுற்றில் பிரான்ஸ் – ஆர்ஜன்ரீனா
மத்திய கிழக்கு நாடான கட்டாரில் இடம்பெற்றுவரும் உலகக்கோப்பை உதைபந்தாட்ட போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.
ஆபிரிக்கா நாடுகளில் முதலாவதாக அரை இறுதிப் போட்டிவரை முன்னேறிய மொறோக்கோவை இந்த...










