உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80 இலட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் தலா ஒரு இலட்சம் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது....

நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்த நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்: மீட்ட இந்தோனேசிய மீனவர்கள் 

வங்கதேச அகதி முகாம்களில் இருந்து படகு வழியாக வெளியேறிய 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நடுக்கடலில் பல நாட்களாக தத்தளித்த நிலையில் அவர்களை இந்தோனேசிய நாட்டு மீனவர்கள் மீட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 26ம் திகதி...

சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாக சீனா அறிவிப்பு

ஜனவரி 8-ம் திகதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது. சீனாவில் வூஹான் நகரில் 2019-ல் உருவான கொரோனா வைரஸ் உலக...

அமெரிக்காவில் கடும் பனி பொழிவு- 30க்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 இலட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது...

இந்தோனேசியாவில் கிறிஸ்துமசை கொண்டாட சென்றுள்ள 71 ஆயிரம் வெளிநாட்டினர்

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக்கட்டிய உள்ள நிலையில், விடுமுறை தினங்களை கொண்டாட கடந்த 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை 71,416 வெளிநாட்டினர் இந்தோனேசியாவுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.  சராசரியாக...

நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகள்: உதவ முன்வராத இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்

வங்கதேசத்திலிருந்து வெளியேறி வேறு ஏதேனும் நாட்டில் தஞ்சமடையும் நோக்குடன் படகில் புறப்பட்ட சுமார் 190 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள், அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவுக்கு இடையிலான கடற்பரப்பில் இரண்டு வாரங்களுக்கு மேல் தத்தளித்து...

அமெரிக்கர்களின் ஆயுள் குறைகின்றது

கோவிட்-19 நோய் மற்றும் அளவுக்கு அதிகமாக மருந்துப்பொருட்களை உள்ளெடுத்தல் போன்ற காரணிகளால் அமெரிக்க மக்களின் ஆயுள் அளவு குறைவடைந்து செல்வதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 வருடங்களில்...

ரஸ்யாவுடன் இரு தரப்பு வர்த்தகத்தை நிலைப்படுத்த இந்தியா விருப்பம்

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது. ரஸ்யாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் பசளைகளின் வர்த்தகம் 27 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. எனினும் இந்தியாவில் இருந்து ரஸ்யாவுக்கு ஏற்றுமதி...

அவுஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் நிரந்தரமாக வசிக்க அனுமதியா?: பின்னணி என்ன?

அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் வரும் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியை வழங்க இருப்பதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.  இதன் மூலம் சமூக பாதுகாப்பு உரிமைகள்,...

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு 

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்...