உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மாற்றி எழுதும் சீனா
உலகின் எரிபொருள் வர்த்தகத்தை மறுசீரமைப்பதில் சீனா தீவிர கவனம் செலுத்திவருகின்றது. அமெரிக்க டொலரை தவிர்த்து அந்த நாடுகளின் நாணயத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முயற்சிகளை அது தீவிரப்படுத்தி வருகின்றது.
ரஸ்யாவுடன் ரூபிள் மற்றும் யூவானில் வர்த்தகத்தை...
அமெரிக்காவின் செல்வந்தர்களை வீழ்த்திய 2022 ஆம் ஆண்டு
கடந்த வருடம் உலகில் உள்ள பெரும் செல்வந்தவர்கள் ஏறத்தாள 2 றில்லியன் டொலர்களை இழந்துள்ளதுதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் 660 பில்லியன் டொலர்களை இழந்துள்ளனர். அதிக வட்டி விகிதம், பணவீக்கம் மற்றும்...
மலேசியாவின் பிரதான பேருந்து நிலையத்தில் திடீர் தேடுதல் நடவடிக்கை: இந்தியர்கள் கைது
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் உள்பட 11 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கிளாந்தன் மாநிலத்தில் உள்ள எல்லை வழியாக மலேசியாவுக்குள்...
அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக தற்காலிக விசாக்களில் காத்திருக்கும் 31 ஆயிரம் அகதிகள்: தீர்வு எப்போது?
புதிதாக பிறந்துள்ள 2023ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் வசித்து வரும் 19 ஆயிரம் அகதிகளுக்கு தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர விசாக்களை விரைவில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி...
“வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் சீனாவில் அதிகரிக்கக்கூடும்”சீன மருத்துவ நிபுணர் தகவல்
சீனாவில் கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று...
சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
சிரியாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்து.
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில்; இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிரிய அரச செய்திச் சேவையான...
ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை: அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் கொரிய குடும்பம்
அவுஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் வசித்து வரும் கொரிய குடும்பம் ஒன்றின் நிரந்தர விசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களது 7 வயது மகனான சியோங்ஜே லிம் ஓட்டிசத்தால்...
விசா இரத்து தொடர்பான வழக்கில் தோல்வி அடைந்த அவுஸ்திரேலிய அரசு: குடிவரவுத் தடுப்பிலிருந்த சுமார் 100 வெளிநாட்டினர் திடீரென...
கடந்த சில நாட்களில் அவுஸ்திரேலியாவின் முதன்மையான குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புலம்பெயர்வு விதியின் கீழ்...
கால்பந்து மன்னர் பெலே காலமானார்
பிரேஸிலின் 'கறுப்பு முத்து' என வர்ணிக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே தனது 82 ஆவது வயதில் நேற்று (29) காலமானார்.
கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே...
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறைத்தண்டனை
மியன்மாரின் முன்னாள் அரசு தலைவி ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் மேலும் 7 வருடசிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி அவருக்கு மொத்தமாக 33 வருட...










