தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன உய்குர் அகதி உயிரிழப்பு
கடந்த 2014ம் ஆண்டு சீனாவிலிருந்து வெளியேறிய உய்குர் இன அகதி ஒன்பது ஆண்டுகளாக தாய்லாந்து குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார். இவர் இந்த ஆண்டு தாய்லாந்து தடுப்பு முகாமில் உயிரிழந்த இரண்டாவது...
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ எண்ணும் குடியேறிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
அவுஸ்திரேலியாவில் நிலவும் திறன்வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நிரந்தர புலம்பெயர்வு நோக்கி புதிய குடியேறிகள் படையெடுப்பார்கள் எனக் கருதப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு கனிவான வரவேற்பு கிடைக்குமா? அவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்னென்ன சவால்களை...
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை – ஐ.நா. கவலை
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும்...
ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் வேண்டுகோள்களை நிராகரித்து மரண தண்டனையை நிறைவேற்றிய சிங்கப்பூர்
சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.
தங்கராஜூ சுப்பையா(46) என்கிற...
மேலும் ஒரு தமிழருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகி வரும் சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரில் நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம்...
கென்யா: பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழப்பு
கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில்...
அவுஸ்திரேலியா: புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை
கடந்த 2016ம் ஆண்டு முதல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியினை அவுஸ்திரேலிய அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது. இதனால் இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தொண்டு உதவிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக...
மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாகின்றன
கடந்த புதன்கிழமை (19) இரவு யேமனில் உள்ள பாடசாலையில் இலவச உணவுப் பொருட்களை பெறுவதற்காக கூடிய மக்களிடம் ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் 80 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லீம்...
அதிக வெப்பத்தால் பாதிப்படையும் இந்தியாவின் பொருளாதாரம்
இந்தியாவில் ஏற்பட்டுவரும் அதிக வெப்பமான காலநிலையினால் அதன் விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுகாதார துறைகள் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.
அங்கு ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக...
ஏமனில் ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்டம்- நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரில் பாப்-அல்-ஏமன் பகுதியில் நிகழ்ந்த இந்த...










