சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை இராணுவப் படை அழைப்பு

சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை இராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு இராணுவம் மறுத்துள்ளது. சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை இராணுவப்...

நவுருத்தீவில் உள்ள தமிழ் அகதியை கொல்ல முயற்சி? நிரந்தர பாதுகாப்பை வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு செயல்படும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதியான ராஜேஷ்குமார் ராஜகோபால், அவுஸ்திரேலிய அரசு தங்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக கூறுகிறார். அத்துடன் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தங்களுக்கு...

 மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 

மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, அந்நாட்டில் மொத்தம் 59 நாடுகளைச் சேர்ந்த 182,990 அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளனர்.  இதில் 74 சதவீதம் பேர்- 135,440 பேர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாக உள்ளனர், மற்ற அனைவரும் புகலிடம்...

உலக பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பண வீக்கத்தினால் உலகின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இந்த ஆண்டு இருக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரலீனா ஜேர்ஜிவா கடந்த வியாழக்கிழமை (13) தெரிவித்துள்ளார். 2023...

மியான்மர் இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் மீது விமான தாக்குதல்: 100க்கு மேற்பட்டோர் பலி

மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த இராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 2021-ம் ஆண்டு பெப்ரவரியில் ஆட்சியைப் பிடித்த பிறகு...

தாய்வனை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை

தாய்வனை சுற்றி இரண்டாவது நாளாக சீனா இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை...

மலேசியாவில் அகதிகளை தோட்டத் தொழிலில் பணியாற்ற அனுமதிக்க வாய்ப்பு 

மலேசியா எதிர்கொண்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அந்நாட்டின் தோட்டத் தொழில் துறையில் பணியாற்ற அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்களை தற்காலிகமாக அனுமதிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், மலேசியாவில் உள்ள...

அடுத்த நூற்றாண்டுக்கான புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் போர் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தாய்வன் அதிபர் அமெரிக்காவில் நிற்கின்றார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் பிரான்ஸின் அதிபரும் சீனாவில் நிற்கின்றனர். பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது. ஆனால் அதன் அரச தலைவர் தேர்தலில் தோல்வியுற்று பதவியில் இருந்தும் கட்சியின் தலைமை...

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகல்

ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச மனிதாபிமான...

‘நாங்கள் மிருகங்கள் அல்ல’: அகதிகளை அணுகும் முறையை அவுஸ்திரேலியா மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை 

தஞ்சக்கோரிக்கையாளர்களை அணுகும் முறையினை மாற்ற வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகள் அவுஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.  அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா,...