ஐநாவில் பெண்கள் பணிபுரிவதற்கு தடை விதித்தது தலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஐநாவின் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது. தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐநா எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும்...

அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்க கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் 

அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற சூழலின் கீழ் சிக்கியுள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்க கோரி அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.  அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா, 10 ஆண்டுகள் போதாதா? புகலிடம்...

ட்விட்டர் சமூகவலைதள செயலி: நீல குருவிக்குப்பதிலாக நாய்- சொன்னதை செய்த எலான் மஸ்க்

ட்விட்டர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். ட்விட்டர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான்...

24 மணி நேரத்தில் மனிதர்களை கொல்லும் புதிய வைரஸ்

புறுண்டியில் பரவி வரும் புதிய வகை வைரசின் தொற்றுதலுக்கு உள்ளாகியவர்கள் 24 மணி நேரத்தில் மூக்கில் இருந்து குருதி வெளியேறி மரணத்தை தழுவி வருவதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் மூன்றிற்கு...

“காதலில் விழுங்கள்” -மாணவர்களுக்கு விடுமுறை அளித்த சீனாவின் ஒன்பது கல்லூரிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வசந்த காலத்தை வெளியே சென்று கொண்டாட வசதியாக தங்களது மாணவர்களுக்கு  விடுமுறை அளித்திருக்கிறது. ஃபேன் மீ (Fan Mei) கல்விக்...

பாகிஸ்தானில் தீவிரமடையும் உணவுத் தட்டுப்பாடு: 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது....

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளோம் – சர்வதேச மன்னிப்புச்சபை

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் காணப்படவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளதாக  சர்வதேச மன்னிப்புச்சபை...

அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் – பலர் பலி

கடந்த வியாழக்கிழமை (30) அமெரிக்காவின் கென்தூக்கி பகுதியில் இரண்டு வான்படை உலங்குவானூர்திகள் மோதி விபத்துக்குள்ளானதால் பல படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் - பலர் பலி கடந்த வியாழக்கிழமை (30)...

படகு வழியாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கான கால அளவை நீட்டிக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்துக்குள் கடல் வாயிலாக நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கான கால அளவை 4 நாட்களிலிருந்து 28 நாட்களாக உயர்த்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டிருக்கிறது.  நியூசிலாந்தில் படகு வழியாக அகதிகள் பெருமளவில் தஞ்சமடைவது நிகழாத...

H1B விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணையும் வேலை செய்யலாம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்திருக்கிறது. சில...