ஈழத்தமிழரின் இறைமை மேலான ஆக்கிரமிப்பை நீக்க கூட்டொருங்கு சனநாயகச் செயற்பாடே ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் |...
ஈழத்தமிழரின் இறைமை மேலான ஆக்கிரமிப்பை நீக்க கூட்டொருங்கு சனநாயகச் செயற்பாடே ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 233
இலங்கைத் தீவில் பௌத்த மரபு உரிமைப் பேணல் என்ற சிறிலங்காவின்...
‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில் ஈழத்தமிழரின் இறைமையின் வகிர்பாகம் உணர்த்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில்
ஈழத்தமிழரின் இறைமையின் வகிர்பாகம் உணர்த்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 232
யூன் 23ம் திகதி சீனா, ரஸ்யா, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா...
ஈழத்தமிழரின் இறைமை மீட்புக்கு பலதரப்பட்ட ராஜதந்திர தொடர்பு உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஈழத்தமிழரின் இறைமை மீட்புக்கு
பலதரப்பட்ட ராஜதந்திர தொடர்பு உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 231
ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயகத்தில்...
ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க மூன்று சட்டமூலங்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 230
ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க மூன்று சட்டமூலங்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 230
ஏப்ரல் 25ம் நாள் புதிய பயங்கரவாதச் சட்டம் சிறிலங்காப்பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது. இது சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் ரணில்...
ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள் இறைமையை முன்னிறுத்தல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 229
ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள்
இறைமையை முன்னிறுத்தல் அவசியம்
ஈழத்தமிழர்களின் ஏழு அரசியல் கட்சிகளும் 22 சிவில் மதத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஈழமக்களின் சமகாலப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்பிப் போராடும் முயற்சி ஏப்ரல் மூன்றாம்...
இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை
சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும்
ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்னும் அவர்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்துத் தங்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காதவரை "வெடுக்கு...
ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் முயற்சி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 227
ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு
வெளிப்படுத்தும் முயற்சி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள்...
தேசமக்கள் இறைமைகளைப் பேணும் முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 226
தேசமக்கள் இறைமைகளைப் பேணும்
முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரம்
சமகாலத்தில் வளர்ந்து வரும் புதிய உலக அரசியல் ஒழுங்கில் சீனாவின் வகிபாகம் முக்கிய பங்கினை ஆற்றி வருவது உலகறிந்த விடயம். இதன் அடிப்படையில் அமெரிக்காவின் தலைமையில்...
தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே அனைத்துலக ஆதரவின்மையின் காரணி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 225
தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே
அனைத்துலக ஆதரவின்மையின் காரணி
14 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது 2009 இல் சிறிலங்கா நடத்திய முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான நீதியை அனைத்துலக சட்டங்களின் கீழ் வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால்...
‘அவளே தேசத்தின் பெருமை’ என்கிறது சிறிலங்கா. ‘அவளே இறைமையின் வலிமை’ என்கிறது ஈழம் | ஆசிரியர் தலையங்கம் |...
‘அவளே தேசத்தின் பெருமை’ என்கிறது சிறிலங்கா.
‘அவளே இறைமையின் வலிமை’ என்கிறது ஈழம்.
2023ம் ஆண்டுக்கான அனைத்துலகப் பெண்கள் நாள் மார்ச் 8ம் நாள் ஐக்கியநாடுகள் சபையால் "இலக்கமுறையெல்லோருக்கும் - புத்தாக்கங்களும், தொழில்நுட்பமும் பால்நிலைச் சமத்துவத்துக்கே"...










