இலக்கு இதழ்-233

ஈழத்தமிழரின் இறைமை மேலான ஆக்கிரமிப்பை நீக்க கூட்டொருங்கு சனநாயகச் செயற்பாடே ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் |...

ஈழத்தமிழரின் இறைமை மேலான ஆக்கிரமிப்பை நீக்க கூட்டொருங்கு சனநாயகச் செயற்பாடே ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 233 இலங்கைத் தீவில் பௌத்த மரபு உரிமைப் பேணல் என்ற சிறிலங்காவின்...
இலக்கு இதழ்-232

‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில் ஈழத்தமிழரின் இறைமையின் வகிர்பாகம் உணர்த்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...

‘பிரிக்ஸ்’ நாடுகளிடம் உலகப் பொருளாதார அரசியல் வாழ்வில் ஈழத்தமிழரின் இறைமையின் வகிர்பாகம் உணர்த்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 232 யூன் 23ம் திகதி சீனா, ரஸ்யா, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா...
இலக்கு இதழ்-231

ஈழத்தமிழரின் இறைமை மீட்புக்கு பலதரப்பட்ட ராஜதந்திர தொடர்பு உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...

ஈழத்தமிழரின் இறைமை மீட்புக்கு பலதரப்பட்ட ராஜதந்திர தொடர்பு உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 231 ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயகத்தில்...
இலக்கு இதழ்-230

ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க மூன்று சட்டமூலங்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 230

ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க மூன்று சட்டமூலங்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 230 ஏப்ரல் 25ம் நாள் புதிய பயங்கரவாதச் சட்டம் சிறிலங்காப்பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது. இது சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் ரணில்...
இலக்கு இதழ்-229

ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள் இறைமையை முன்னிறுத்தல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 229

ஈழத்தமிழர் மக்கள் போராட்டங்கள் இறைமையை முன்னிறுத்தல் அவசியம் ஈழத்தமிழர்களின் ஏழு அரசியல் கட்சிகளும் 22 சிவில் மதத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஈழமக்களின் சமகாலப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்பிப் போராடும் முயற்சி ஏப்ரல் மூன்றாம்...
இலக்கு இதழ்-228

இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...

இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்னும் அவர்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்துத் தங்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காதவரை "வெடுக்கு...
இலக்கு இதழ்-227

ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் முயற்சி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 227

ஈழத்தமிழர் இறைமையை உலகுக்கு வெளிப்படுத்தும் முயற்சி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள்...
இலக்கு இதழ்-226

தேசமக்கள் இறைமைகளைப் பேணும் முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 226

தேசமக்கள் இறைமைகளைப் பேணும் முயற்சிகளின் தொடக்கமாக இவ்வாரம் சமகாலத்தில் வளர்ந்து வரும் புதிய உலக அரசியல் ஒழுங்கில் சீனாவின் வகிபாகம் முக்கிய பங்கினை ஆற்றி வருவது உலகறிந்த விடயம். இதன் அடிப்படையில் அமெரிக்காவின் தலைமையில்...
இலக்கு இதழ்-225

தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே அனைத்துலக ஆதரவின்மையின் காரணி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 225

தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே அனைத்துலக ஆதரவின்மையின் காரணி 14 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது 2009 இல் சிறிலங்கா நடத்திய முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான நீதியை அனைத்துலக சட்டங்களின் கீழ் வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால்...
இலக்கு-இதழ்-224

‘அவளே தேசத்தின் பெருமை’ என்கிறது சிறிலங்கா. ‘அவளே இறைமையின் வலிமை’ என்கிறது ஈழம் | ஆசிரியர் தலையங்கம் |...

‘அவளே தேசத்தின் பெருமை’ என்கிறது சிறிலங்கா. ‘அவளே இறைமையின் வலிமை’ என்கிறது ஈழம். 2023ம் ஆண்டுக்கான அனைத்துலகப் பெண்கள் நாள் மார்ச் 8ம் நாள் ஐக்கியநாடுகள் சபையால் "இலக்கமுறையெல்லோருக்கும் - புத்தாக்கங்களும், தொழில்நுட்பமும் பால்நிலைச் சமத்துவத்துக்கே"...