இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம் ஈழமக்களின் இறைமைப் பாதுகாப்பே மாவீரர்களின் தலைமை நோக்கு ஈழத்தமிழர்களின் 32வது ஆண்டு மாவீரர் வாரம் இன்று 21.11.2021 இல் தாயகத்திலும் உலகில் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும்...
இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம் சிறிலங்காவின் கால்மிதிப்பு அழைப்புத் தந்திரோபாயம், தமிழக மாநில சுயாட்சி உரிமைக்குப் புதிய சவால் இந்திய சிறிலங்கா உறவில் புதிய கொள்கை மாற்றங்களை இன்றைய சிறிலங்கா அரசு ஏற்படுத்தியுள்ளது....
இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழரின் தீர்மானம் எடுக்கும் உரிமை எதிலும் அனுமதிக்கப்பட வேண்டும் கடந்த மாத இறுதியில் இந்தியா புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரில் இந்திய சிறிலங்கா பௌத்த உறவு...
இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 154 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம் அபாயகரமான செயலணி; அனைத்துலகத் தலையீடு உடன் தேவை ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமான இனவெறி, மதவெறி இலக்கை இலங்கைத் தீவின்...
இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம் இந்திய சிறிலங்கா பௌத்த உறவுப் புதுப்பிப்பு; ஈழத் தமிழர்களின் அனைத்துலக ஆதரவுக்குத் தடுப்புச் சுவர் இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள பௌத்த பிரமுகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள்...
இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்? இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்? உள்ளகப் பொறிமுறையால் மனித உரிமைகளின் தரத்தை உயர்த்த முடியுமென ஐக்கிய நாடுகள்...
இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம் வளர்த்தலும், பெருக்கலும் என்னும் சிறிலங்காவின் புதிய உத்திகள் ஈழத்தமிழரின் ஒற்றுமையீனத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வளர்த்தல். இந்தியாவுடன் மீளவும் நல்லுறவுகளை நயமாகவும், பலமாகவும் பேசி வளர்த்தல். இதன் வழி ஐக்கிய நாடுகள்...
இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 150-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்: இன்றைய சிறிலங்கா ஆட்சி என்பது, பின்வரும் மூன்று தன்மைகளைக் கொண்டதாக உள்ளது. முதலாவது, ஈழத்தமிழர்களின் நாளாந்த உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நிலவளம், நீர்வளம், மற்றும் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்ட...
வெளியகத் தன்னாட்சி உரிமை

உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு

இலக்கு மின்னிதழ் 149 இற்கான ஆசிரியர் தலையங்கம் இன்றைய சமகால உலகில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வேகப்படுத்தி, முழுமைப்படுத்திட புலம்பதிந்த ஈழத் தமிழர்களும், ஈழத்...
இனஅழிப்பு

இனஅழிப்புக்கு நாம் உள்ளாக்கப்பட்டதாக நிறுவப்பட்டாலே நீதி கிடைக்கும்

இலக்கு மின்னிதழ் 148 இற்கான ஆசிரியர் தலையங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டின்  இலங்கை குறித்த வாய்மொழி அறிக்கை, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, 12 ஆண்டாகியும் ஐக்கிய நாடுகள் சபையினால்...