மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும்

மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் மலையக மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அடிப்படை தேவைகளுக்குக் கூட இம்மக்கள் போராடும் நிலைமை மேலோங்கி வருகின்றது. எனினும் போராட்டத்தின் மூலம் கிடைக்கும்   சாதக விளைவுகள்...
ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள்

கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் | மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கிழக்கில் செயற்பட்ட ஒட்டுக் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டு 18வருடங்கள் கடந்துள்ளன. இந்த வேளையில் தமிழ் தேசியத்திற்காக வித்தாகிய அனைத்து ஊடகவியலாளர்களையும் நினைவு...
சிங்களத் தரப்பின் முனைப்பு

தம்மைத்தாமே பிணையெடுக்கும் சிங்களத் தரப்பின் முனைப்புகளும் முட்டுக்கொடுக்கும் தமிழ்த் தரப்பும் | இரா.ம.அனுதரன்

இரா.ம.அனுதரன் தம்மைத்தாமே பிணையெடுக்கும் சிங்களத் தரப்பின் முனைப்பு சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினரது அபிலாசைகளை பாதுகாப்பதுடன் ஆட்சி - அதிகாரத்தின் துணைகொண்டு அதனை வலுப்படுத்தி நிறைவேற்றுவதற்கான எத்தனங்களாகவே சிறிலங்காவின் அரசியல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது என்பதன்...
தடைகளை தாண்டுமா '21'

தடைகளை தாண்டுமா ’21’? | அகிலன்

அகிலன் தடைகளை தாண்டுமா '21'? அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் அமைச்சரவையில் கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதற்குத் தேவையான நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை பிரதமருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை இதனை...
சமரை இழக்கின்றதா உக்ரைன்?

சமரை இழக்கின்றதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் சமரை இழக்கின்றதா உக்ரைன்? உக்ரைன் மீதான போர் தொண்ணூறு நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தொடர்பில் உலக மக்கள் தொடர்ந்து பேசவேண்டும் என்று தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் வெலமிடீர்...
பேரறிவாளன் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – பேரறிவாளன் விடுதலை: “ஏனைய ஆறுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு...

வழக்கறிஞர் சிவகுமார் பேரறிவாளன் விடுதலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற கைது...

மாற்றங்களை நிர்ப்பந்திக்கும் மாற்றங்கள் | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் மாற்றங்களை நிர்ப்பந்திக்கும் மாற்றங்கள் இலங்கையைப் பொறுத்தளவில் 2022 ஆம் ஆண்டு மாற்றங்களுக்கான ஆண்டாகப் பரிணமித்திருக்கின்றது. தேசிய வீரர்களாகக் கருதப்பட்ட ராஜபக்சக்களைப் பதவிகளைக்  கைகழுவி வீடுகளுக்குச் செல்ல - விலக வேண்டும் என்றும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை...
திருகோணமலை மீனவர்கள்

தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள் | ஹஸ்பர் ஏ ஹலீம்

  ஹஸ்பர் ஏ ஹலீம் தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆழ் கடல் மீனவக் கிராமங்களில் ஒன்றாக சல்லி மீனவக் கிராமம் விளங்குகின்றது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இக்...
இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை |...

இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயகம் என்பது பிரித்தானியக் காலனித்துவத்தால் 1910இல் படித்த...
கிழக்கு மாகாணம்

புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா? | மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா? கிழக்கு மாகாணம் என்பது இலங்கையில் தனித்துவம் கொண்டதாகவும் தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அதன் காரணமாகவே வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகப்பகுதியாக நோக்கப்படுகின்றது. கிழக்கில் மூன்று சமூகங்களும் வாழுகின்றபோதிலும், கிழக்கு...