ரணில் ராஜபக்ச அரசும் கடந்தகாலத்தை வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கைத் தீவு சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திவரும் உள்ளக-வெளியக நெருக்குவாரங்களில் இருந்து சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினரது...
யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி
அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
யாழ். வந்த கோட்டா கோ கம காரணம்?
'கோட்டா கோ கம'வில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதில் என்ன...
வடகிழக்கினைப் பயன்படுத்தி இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த சீனா முயல்கின்றதா? | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த முயலும் சீனா
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியானது தீவிரம் பெற்று வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடியை வெறுமனே சிங்கள தேசம் மட்டும் எதிர்கொள்ளும் நெருக்கடியாக நோக்கமுடியாது. இந்த நெருக்கடியானது...
பல தடைகளைத் தாண்டி உலகக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளோம் | பயிற்சியாளர் செல்வரத்தினம் நந்தகுமார்
செல்வரத்தினம் நந்தகுமார்
தடைகளைத் தாண்டி உலகக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில்
இலங்கையின் mixboxing Fedaration தலைவரும், Asian mixboxing Fedaration இன் தலைவருமாக இருக்கும் செல்வரத்தினம் நந்தகுமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் அண்மையில்...
கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும்
கச்சதீவு: வரவேற்பும் எதிர்ப்பும்
சூசை ஆனந்தன்
புவியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர்,
யாழ். பல்கலைக்கழகம்
தமிழக முதலமைச்சர் ஓர் அரசியல்வாதி. அவர் வாக்கு வேட்டைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதுவதாக நினைத்து கச்சதீவை மீட்குமாறு கேட்டிருப்பார். அது அவர் தமிழ்நாட்டு...
தமிழ்க் கட்சிகள் கச்சதீவு விவகாரத்தை கைகளில் எடுப்பதன் பின்னணி என்ன? | அகிலன்
அகிலன்
கச்சதீவு விவகாரம் கையில் எடுக்கும் தமிழ்க் கட்சிகள்
கச்சதீவு தொடர்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துவரும் கருத்துக்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு வெளியிட்ட அறிவிப்பும்...
இருபத்தொன்றும் இடைக்கால அரசும்: இடறுமா, தொடருமா…? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
இருபத்தொன்றும் இடைக்கால அரசும்
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை என்பது வெறுமனே பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது பரந்து விரிந்ததொரு பிரச்சினை. பல பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுப் பிரச்சினை - கூட்டுக் குழப்பநிலை.
அந்நியச் செலாவணிக்கான உள்ளூர்...
திருகோணமலையிலிருந்து கொடிய டெங்கு நோயை விரட்டுவோம் | ஹஸ்பர் ஏ ஹலீம்
ஹஸ்பர் ஏ ஹலீம்
கொடிய டெங்கு நோயை விரட்டுவோம்
உலகளவில் ஏற்படும் அனர்த்தங்கள் ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. இயற்கை அனர்த்தம் போல் ஏதோ ஒரு வகை நோய் மக்களை ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸ்...
பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்
பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்று உலகளாவிய நிலையில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் சிங்கள...
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | செல்வின் – செவ்வி
தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில் உள்ளதா?...










