மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்
ஆர்த்திகன்
விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு
மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...
புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச்செயற்பட்டு தீர்வை நோக்கிய பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் | ஞா.சிறிநேசன்
புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்
புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச் செயற்பட்டு புலத்திலும், புலத்திற்கு வெளியிலும் சிதறியுள்ள தமிழ்கட்சிகளையும் தமிழ் அமைப்புகளையும் தீர்வை நோக்கிய கொள்கைதளத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட...
தொப்புள்கொடி உறவை உதாசீனப்படுத்தும் தமிழ்த் தரப்பும் அரவணைக்கத் துடிக்கும் சிங்களத் தரப்பும்! | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
அரவணைக்கத் துடிக்கும் சிங்களத் தரப்பு
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஈழ - தமிழக அரசியல் களங்களில் திடீர் கவனிப்பை ஏற்படுத்தியுள்ள விடயமாக...
அமெரிக்க உச்சி மாநாடு: நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்பு | தமிழில் ஜெயந்திரன்
ஜெயந்திரன்
அமெரிக்க உச்சி மாநாடு
“இது ஒரு தோல்வி. இது படுதோல்வி. இது ஒட்டுமொத்த ஏமாற்றம்.” அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டை அரசியல்...
மாற்றத்தை நோக்கி மலையகம் | துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
மாற்றத்தை நோக்கி மலையகம்
ஒரு சமூகத்தினரின் இடப்பெயர்வு என்பது தவிர்க்க முடியாதவொன்றாகும். இதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த வகையில் பெருந்தோட்ட மக்களின் நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு தற்போது மேலோங்கி வருகின்றது.
இந்நிலைமையானது...
தமிழ் தேசியத்திற்காக தன்னை ஆகுதியாக்கிய அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ நினைவுகளுடன்
தமிழ் தேசிய விடுதலையை நோக்கிய பாதையில் இழப்புகள் என்பது பாரியதாகவே இருந்து வந்தது. அந்த இழப்புகள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் விருட்சங்களாக நின்று துணைபுரிந்து கொண்டே வரும்...
அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை
இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது....
சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்- கண்டுகொள்ளாத இந்திய அரசு
சர்வதேச அகதிகள் நாள்
வரும் 20ம் திகதி உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய...
‘வெற்றிபெற்ற’ ஜனாதிபதியாக கோட்டாபயவினால் முடியுமா? | அகிலன்
அகிலன்
கோட்டாபயவினால் முடியுமா?
தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் இப்போது இருப்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இரண்டரை வருடங்களில் நாட்டை...
தூதரகங்களின் ஆட்சியில் இலங்கை! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தோல்வி | இலக்கு மின்னிதழ் 186 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 186 ஆசிரியர் தலையங்கம்
தூதரகங்களின் ஆட்சியில் இலங்கை! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தோல்வி
இலங்கைத் தீவில் எல்லா மக்களும் நாளாந்த வாழ்வை வாழ இயலாத நிலையில் பெரும் துன்பங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில்,...










