அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்
அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை
அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை. இவை பேரினவாத சமூக சித்திரவதையையே காட்டி நிற்கின்றதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி | பி.மாணிக்கவாசகம்
மனிதாபிமானப் பிரச்சினையாக மாறியுள்ள பொருளாதார நெருக்கடி
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத ஓர் இக்கட்டான நிலை. இதனால்...
“உலகின் தொன்மை மொழிகளில், செம்மொழிகளில் ஒன்று ‘தமிழ்’ மொழி” | இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்
உலகின் தொன்மை மொழி ‘தமிழ்’மொழி
செம்மொழி மாநாடு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், இது தொடர்பான செயற்பாடுகள் குறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் வழங்கிய பிரத்தியேக...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி- மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலையில் ‘தமிழர் தேசம்’ | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது.
கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள்...
தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்றாக எழுந்து நிற்கும் குருந்தூர் மலை ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை! | இரா.ம.அனுதரன்!
இரா.ம.அனுதரன்
தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்று
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு புத்தர் சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்வதற்கான விசேட...
காணி சுவீகரிப்பில் ஈடுபடும் துறைமுக அதிகார சபையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கப்பல்துறை கிராமம் | ஹஸ்பர் ஏ ஹலீம்
ஹஸ்பர் ஏ ஹலீம்
கப்பல்துறை கிராமம்-காணி சுவீகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரு கோணமலை பட்டினமும் சூழலும் உள்ள பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமமே கப்பல் துறை கிராமம். கண்டி - திருகோணமலை பிரதான வீதியில்...
‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்
பொருளாதாரப் பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை அரசாங்கம் ஊக்குவித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, அரச ஊழியர்களையும் விவசாய உற்பத்தியில் ஈடுபடுமாறு...
டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள்
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை நான்காவது மாதத்தை அண்மித்துள்ளது மோதல்களும் இழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர மோதல்கள் முடிவுக்கு வருவதற்கான...
றுவாண்டாவில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? | தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?
பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு...
குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? | பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் விசேட செவ்வி
குருந்தூர் மலை யாருக்கானது?
வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த...










