நெல்சன் மண்டேலா | தமிழில்: ஜெயந்திரன்

“சனநாயக இயக்கத்தின் வெகுசன அமைப்புகளாக எமது மக்களைக் கட்டமைத்து, அதனை ஆயுதமாகப் பயன்படுத்தியே, நிறவேற்றுமையின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான எங்கள்    போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்”. நெல்சன் மண்டேலா, நிறவேற்றுமைக்கு எதிரான ஒரு செயற்பாட்டாளரும் தென் ஆபிரிக்காவின்...

ரணிலா? சஜித்தா? டளஸா? | அகிலன்

அறுபத்தியொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளுடன் அதிகாரத்துக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அந்த மக்களாலேயே வெறுத்து துரத்தப்பட்டிருக்கின்றார். நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்கு கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்குரிய சிறப்புரிமைதான் அவருக்குத் தேவையாக இருந்திருக்கின்றது....

சிங்கள இனவாத ஊற்றும்! சிறீலங்கா வங்குறோத்தும்! பா.அரியநேத்திரன்

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள், பஞ்சம், பசி, பட்டினி இவை எல்லாவற்றிற்கும் மேலாக எரிபொருள் தட்டுப்பாடு அதை பெறுவதற்காக தினமும் இரவு பகலாக வாகனங்களுடன் கைக்குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் எரிபொருள் நிலையங்களை சூழ வரிசையில்...

மருத்துவ பொருட்களின் தொழில்நுட்டபத்தில் பங்களாதேசம் கண்ட வளர்ச்சியும் அதன் பொருளாதாரமும் | ஆர்திகன்

அண்மைக்காலமாக பங்களாதேசத்தின் பொருளாதாரம் அதிக வளர்ச்சி கண்டு வருகின்றது. தனிநபர் வருமானத்தில் அது இந்தியாவைப் பின்தள்ளியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டே இந்தியா அதனை எட்டிப்பிடிக்கும் என தெரிவித்துள்ளது. அனைத்துலக நாணயநிதியத்தின் இந்த வருட...

சீர்குலையும் கல்வி நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகுறியாகும் மாணவர்கள் எதிர்காலமும் | வேலம்புராசன் விதுஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

''ஒருமைக் கண் தான் கற்ற கல்வி உருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து'' எனும் திருவள்ளுவரின் கருத்தின்படி ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது ஒருவருக்கு தொடர்ந்து ஏழு பிறப்புகளிலும் அவனை பாதுகாக்கும் சிறப்புடையது. இத்தகைய சிறப்புடைய கல்வியானது...

பொறுப்புடைமையும் பொறுப்பற்ற செயற்பாடும் | பி.மாணிக்கவாசகம்

தமிழ் அசியல் கைதிகளின் விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. வழக்குகளின்றியும், முறையான விசாரணைகளின் வழியில் குற்றச்சாட்டுக்களின்றியும் அரசியல் கைதிகள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்...

பூகோள அரசியலின் பக்க விளைவுகளில் இருந்து இலங்கை தப்பிப்பிழைக்க முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

முழு இலங்கையும் ஒரு அகதி முகாமாக மாற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. அவர் கூறுவதிலும் அர்த்தமுள்ளது, அதாவது உணவு உட்பட எல்லா பொருட்களுக்கும் ஏனைய நாடுகளின் உதவியை எதிர்பார்த்து...

புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி | விட்டல் ராவ்

புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி பெரும்பான்மை பலத்தின் பாதுகாப்போடு அடக்குமுறை கொண்டு பல்வேறு அநியாயங்கள் புரிந்து சொல்லொணா துன்பந்தந்து மக்களை ஒதுக்கி வதைத்த பேரின வாதத்தினரை எதிர்த்து போராளிகள் பல்வேறு ரூபங்களில் தம் போராட்டத்தை...
தரிசு நிலத்தில் விவசாயம்

தரிசு நிலத்தில் விவசாயம் | துரைசாமி நடராஜா

தரிசு நிலத்தில் விவசாயம்: இலங்கையின் சமகால நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. பல்வேறு துறைகளும் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்து இலங்கை காத்துக் கொண்டிருக்கின்றது....
அனைத்துலக பாராளுமன்ற நாள்

வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் | பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

அனைத்துலக பாராளுமன்ற நாள் வரும் 30ம் திகதி நினைவு கூரப்படவுள்ள அனைத்துலக பாராளுமன்ற நாளை (International Day of Parliamentarism)முன்னிட்டு  பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள், ஈழத் தமிழ் இளைஞர்களின் பாராளுமன்ற பங்களிப்புக்கு  உள்ள தடைகள்...