தமிழ்த்தரப்பின் செயல் வழி என்ன? -பி.மாணிக்கவாசகம்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த உரையைப் பலரும் வரவேற்றுள்ளார்கள். ஆளுமையுள்ள ஓர் அரசியல் தலைவரின் உரையாக அது அமைந்திருப்பதை மேலோட்டப் பார்வையில்...
தனக்கான நேரத்திற்காக காத்திருக்கினறது சீனா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
அமெரிக்காவின் நாடாளுமன்ற பேச்சாளர் நான்சி பெலொஸ்கியின் தாய்வானுக்கான பயணம் ஆசிய பிராந்தியத்தில் புதியதொரு களமுனையை திறந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்டுத்தியிருந்தபோதும் அதனை சீனா தவிர்த்துவிட்டது.
சீனாவின் ஒரு சீனா என்ற கொள்கையை அமெரிக்கா வெளிப்படையாக...
“வடக்கு ,கிழக்கு பகுதிகளை சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன்
யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவின்...
இனவழிப்புக்கு உள்ளான தமிழர்கள் நீதி கோரும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது-இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை விடையத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் கருத்து தெரிவித்த போது “இனவழிப்புக்கு உள்ளான தமிழர்கள் நீதி...
மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன்
இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட...
தள்ளாடும் அரசியலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அறிவிப்பும்- பி.மாணிக்கவாசகம்
நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார். அவருடைய இந்த அறிவிப்பு தமிழ் மக்களையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் தனது பக்கம் திருப்புவதற்கானதோர் அரசியல் நகர்வா அல்லது...
சிறீலங்காவின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பொருண்மியம் மட்டும் காரணம் அல்ல | தமிழில்: ஜெயந்திரன்
சிறீலங்காவின் இனவாத அரசியற் கட்டமைப்புகளும் வரலாற்று ரீதியான அட்டூழியங்களுமே இன்று அந்த நாடு சந்திக்கின்ற நெருக்கடிக்கான மூலகாரணம் என்பது தெளிவான உண்மையாகும். இவ்வாறான அரசியல் அணுகுமுறை, உறுதியற்ற தன்மை, வன்முறை, பொருண்மிய வங்குரோத்து...
மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி
இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சி, அரசியலில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை முக்கியமான ஒரு திருப்புமுனையில் தற்போதுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர்...
பிரபாகரன் இன்றில்லை என்ற ஆதங்கம் இலங்கை மக்களில் எதிரொலிக்கின்றது | வி.இராதாகிருஷ்ணன்
இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ளன. ஆட்சிப்பீடமேறுபவர்கள் வீணே வாக்குறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாது அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். இலங்கையின் வரலாற்றில் சமகால இளைஞர்களின்...
நெல்சன் மண்டேலாவின் அனைத்துலக நாள் 2022 | சூ.யோ. பற்றிமாகரன்.
67 ஆண்டுகால அரசியலில் 27 ஆண்டுகள் சிறையில் வாடியும்
அஞ்சாது விடுதலைக்காக உழைத்த நெல்சன் மண்டேலா
“சுதந்திரத்தை நோக்கிய எங்கள் பயணம் மீளப்பெறப்பட முடியாதது
அச்சம் எங்கள் வழியில் நிற்பதை அனுமதிக்க மாட்டோம்”
- நெல்சன் மண்டலே
உலக வரலாற்றில்...










