பெப்ரவரி 4 க்கு முன் தீா்வு?-அகிலன்
இன நெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றிருக்கின்றது. பலத்த ஆரவாரங்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோா் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற...
மாகாண சபையும் தேர்தல் முறையும்-துரைசாமி நடராஜா
ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அச்சமூகம்சார் அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமானதாகும் என்பதோடு அரசாங்கத்தின் விசேடமான உதவிகளும் இதில் உள்ளடங்குகின்றன.
இந்த வகையில் மலையக மக்கள் இந்நாட்டில்...
நெருக்கடியிலிருந்து மீளமுடியாத நிலையை சீனா உருவாக்கின்றதா?-அகிலன்
பொருளாதார நெருக்கடியைத் தீா்ப்பதற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துரிதப்படுத்தியிருக்கின்றாா். ஆனால், நெருக்கடிக்கு தீா்வைக்காண்பதற்கான உறுதியான வாக்குறுதிகள் எதனையும் ஜனாதிபதியால் எந்தத் தரப்பிடமிருந்தும் இதுவரையில் பெறமுடியவில்லை. பிறக்கப்போகும் புதிய வருடத்திலும் பொருளாதார நெருக்கடி...
தத்தளிக்கும் நிலை மாற வேண்டும் ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்படவும் வேண்டும் – பி.மாணிக்கவாசகம்
பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரனுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிகின்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் கலந்து கொண்டதாகவும்...
மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் மனித உரிமை மீறலே -மட்டு.நகரான்
இலங்கையில் சிறுபான்மையினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையேற்பட்டுள்ளதா என்ற கேள்வியை இன்றுள்ள சர்வதேச நாடுகள் ஏன் ஆராயாமல் உள்ளது என்பது கேள்வியாகவே இருந்துவருகின்றது.
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் ஒரு தனி மனிதனின்...
மாற்றாந்தாய் மனப்பான்மை- துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமகாலத்தில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வருவது தெரிந்த விடயமாகும். இதனால் இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் கீழ்நிலை அடைந்துள்ள நிலையில் அரசாங்கமும் இவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு...
அதிகாரப் பரவலாக்கல்: பாராளுமன்ற கருத்தாடலும் நிலைமைகளும் -பி.மாணிக்கவாசகம்
சும்மா சொல்லக் கூடாது. ரணில் விக்கிரமசிங்க தனது சுயரூபத்தை பட்டவர்த்தனமாக இப்போது வெளிப்படுத்தி இருக்கின்றார். இதற்கு அவரது முன்னாள் அரசியல் அதிகார பங்காளியாகிய மைத்திரிபால சிறிசேன வழிதிறந்து விட்டிருக்கின்றார்.
அதிகாரப் பகிர்வின் மூலம்...
இந்து மததத்தின் மீதான ரணிலின் திடீா்க் காதல்-அகிலன்
இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். பாராளுமன்றத்தில்...
அரசியல் தீர்வுக்கு இசைவான புறச்சூழலும் இரு தரப்பு அரசியல் தீர்மானமும் அவசியம்- பி.மாணிக்கவாசகம்
ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்பது அவருடைய நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அதிகாரப் பகிர்வு...
மாவீரர்களின் பெயரால்…
ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த...









