2022 மாற்றங்களின் ஆண்டு! இந்தியாவுக்கன்று!

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்திலும் நீதிக்கான போராட்டத்திலும் தாக்கம் கொள்ளும்படியான் புறக் காரணிகளில் முதன்மையான ஒன்று: இந்திய வல்லரசின் அணுகுமுறை! முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான கால ஓட்டத்தில் 2022ஆம் ஆண்டிற்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. சனவரி 22ஆம்...

கோட்டாபயவும் அமெரிக்க விசாவும்: அன்று கைகளிலிருந்தது இன்று கனவாகிப்போனது-அகிலன்

நான்கு வருடங்களுக்கு முன்னா் ஒரு அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது அமெரிக்கா என்பது ஒரு எட்ட முடியாத கனவாகிவிட்டது.   2019 இல் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கு...

தழும்புகள்-துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறையில் நிலவும் பல்வேறு சீர்கேடுகள் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதோடு அம்மக்களின் அபிவிருத்திக்கும் இடையூறாக இருந்து வருகின்றது என்பது தெரிந்த விடயமாகும். இதிலிருந்தும் இவர்களை மேலெழும்பச் செய்வதில் அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்பில்...

அழிவடையும் உயிரினங்களை நாம் காப்பாற்ற வேண்டும் இல்லையேல் எம்மை காக்க யாரும் வரமாட்டார்கள் – ஆர்திகன்

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் பூமியில் உள்ள உயிரினங்களின் அழிவை தடுத்து நிறுத்தி அதனை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டுவரப்போவதாக இந்த வாரத்துடன் நிறைவடைந்த கோப்-15 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் உயிரினங்களின் பரம்பல்...

இனக்குழு அழிப்பின் கோரமுகம்- முனைவர்  குழந்தை சாமி

2022 ஆண்டில் இலங்கையில் பொருளாதார சீரழிவால் 3,00,000 மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் திருமிகு மனுஷாநாணயக்காரா உலகப் புலம்பெயர்ந்தோர் நாளன்று தெரிவித்தார்.  சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிடம் ஊழல் மலிந்து...

மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன்

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா்....

‘பொய் சொல்வதும் பொய்யாக வாக்குறுதி அளிப்பதுமே இலங்கையின் அரசியல் கலாசாரம்’ பி.மாணிக்கவாசகம்

'பொய் சொல்வதும் பொய்யாக வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கைக்கு ஒரு கலாசாரமாகி உள்ளது. இது முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல' இது இலங்கையைப் பற்றிய ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியின் கருத்து. இந்தக் கருத்தை அவர் ஓர் அமைச்சரின்...

மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம்  படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன்

இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம்  படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை...

பின்தங்கிய குறிகாட்டிகள் – துரைசாமி நடராஜா

புதிய அரசியலமைப்பை விரைவில் முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது குறித்து விசேட அவதானம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படுமிடத்து மலையக மக்கள் பின்தங்கிய சமூகம்...

பெண்களின் படைப்பாளுமையின் தொன்மையின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை போற்றும் திருப்பாவை திருவெம்பாவை

தமிழிலக்கியத்தில் பெண்களின் ஆளுமையின் வெளிப்பாடாக அமைந்தவை பெண்கள்  ஆட்சியாளர்களாக விளங்கிய தாய்வழிச்சமுதாய அமைப்பின் தொன்மையின் தொடர்ச்சியான நீராடல் மரபாகத் திருப்பாவையாகவும் திருவெம்பாவையாகவும் இன்று வரை நீட்சி பெற்றுக் காட்சி அளிக்கின்றன. இந்தத் தொன்மையான பெண்...