தோட்டங்கள் கிராமங்களாக மாற்றம் பெற வேண்டும்- துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைப்பதன் ஊடாக அவர்கள் பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதற்கு வலுசேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி...

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவும் -பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் அரசியல் களத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு விடயங்கள் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கின்றன. தெற்கில் ஒரு விடயமும், வடக்கு கிழக்கில் ஒரு விடயமுமாக இடம்பெற்றுள்ள இந்த இரண்டு விடயங்களும் நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்த...

2023 சென்னைப் புத்தகக் கண்காட்சி தமிழர் வரலாற்று பாதைக்கு  வெளிச்சம் காட்டுகிறது – கவிபாஸ்கர்

புத்தகச்சாலையில் வாசகர் வெள்ளம்! பார்க்கும் திசையெல்லாம் புத்தகம் சுமந்து செல்லும் படிக்குநர்கள்! தமிழ்ச்சமூகம் எப்போதும் அறிவுச்சமூகம் என்பதை புத்தகச்சாலைகள் நமக்கு நம்பிக்கை தருகின்றன. ஆம்! சென்னையின் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி மிகச்சிறப்பாக நடந்தேறுகிறது.நந்தனம்...

கனடாவின் அதிரடித் தடை என்ன செய்வாா் ரணில்?

முன்னாள் ஜனாதிபதிகள் இருவா், இராணுவ அதிகாரிகள் இருவா் என நான்கு இலங்கையா்களுக்கு அதிரடியாக கனடா விதித்திருக்கும் தடை இலங்கை அரசை அதிரவைத்துள்ளது. அவசரம் அவசரமாக கொழும்பிலுள்ள கனடிய துாதுவரை அழைத்த இலங்கை வெளிவிவகார...

அகதிகளின் வலிகளை வெளிப்படுத்திய  ஓவியக்கண்காட்சி

இலண்டன் மாநகரின் புகழ்மிக்க வில்லியம்சன் கலைக்கூடத்தில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு தனி ஆற்றுகையானது இலங்கையின் சிறுபான்மையோருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் முகமாக ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டுள்ளது. மிகச் சிறந்ததும் மிகச் சரியானதும்...

காற்றில் பறந்த வாக்குறுதிகள் -துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன.தோட்டப்புற வீடமைப்பு குறித்து அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள் பலவும் காற்றில் பறந்துள்ள நிலையில் இன்னும் பலர் லயத்து வாழ்க்கையில் இருந்தும் மீண்டு வெளியேற...

 புறநிலைத் தளத் தயாரிப்பும் நல்லெண்ண சமிக்ஞையும் அரசியல் தீர்வுப் பேச்சுக்கு அவசியம்- பி.மாணிக்கவாசகம்

பெரும் ஆரவாரமாக ஆரம்பித்த அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான நிலைமைகள் பிரகாசம் மங்கியிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை குறித்த அறிவித்தலை வெளியிட்ட உடன் அதனை வரவேற்று ஆதரித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு...

சிறிலங்காவின் 4வது உலகத்தமிழராய்ச்சி மாநாட்டுப் பண்பாட்டு இனஅழிப்பு விடுதலைப் போராட்ட வித்தாகி 49 ஆண்டுகள் – மூத்த அரசியல்...

ஈழத்தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் 1974 சனவரி 9 முதல் 10 வரை நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பாக முடிவுற்றதால் ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலை நோக்கிய அரசியல்...

திருமலை மாணவா் படுகொலையும் கொழும்பில் நடந்த நினைவேந்தலும்-அகிலன்

திருமலையில் 2006 ஜனவரி 02 ஆம் திகதி கொல்லப்பட்ட ஐந்து மாணவா்கள் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் நினைவுகூரப்பட்டிருக்கின்றாா்கள். இந்த நினைவுகூரலில் உரையாற்றிய “அரகலய” செயற்பாட்டாளா்களில் ஒருவரான ராஜ்குமார் ரஜிவ்காந்த், 16 வருடங்களாக தனது...

வாழ்க்கையும் வரலாறும்-துரைசாமி நடராஜா

மலையக மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கான தீர்வு கானல் நீராகிக் கொண்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே காணப்படும் ஐக்கியமற்ற, இழுபறி நிலைமைகள் பிரச்சினைகளுக்கான தீர்வினை அசாத்தியமாக்கி வருகின்றன.இதனிடையே...