விஞ்ஞானத்தில் கடந்த 2022  ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றங்களும் சம்பவங்களும்-ஆர்திகன்

ஜனவரி கோவிட்-19 நோயை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட mRNA தடுப்பு மருந்து (Vaccine) தொழில்நுட்பம் தற்போது எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி எனப்படும் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கு வழிவகுத்ததுடன் அது தற்போது அமெரிக்காவில்...

அரசியல் தீர்வுக்கான முயற்சியும் 75 ஆவது சுதந்திரத் தினக் கொண்டாட்டமும் -பி.மாணிக்கவாசகம்

இந்த வருடம் இலங்கை தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகின்றது. அரை நூற்றாண்டையும் கடந்து முக்கால் நூற்றாண்டை எட்டி ஒரு முழுமையான நூற்றாண்டை நோக்கிப் பயணிக்க இருக்கின்ற நிலையில் இந்த...

 ஜோஷிமத்: நிலத்தில் அமிழும் நிலம்

“இயற்கையின் மீது நம் மாந்தக்குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக்...

மலையகம் : அபிவிருத்தியின் அச்சாணிகள் -துரைசாமி நடராஜா

ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அச்சமூகம்சார் அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமானதாகும் என்பதோடு அரசாங்கத்தின் விசேடமான உதவிகளும் இதில் உள்ளடங்குகின்றன. இந்த வகையில் மலையக மக்கள் இந்நாட்டில்...

அனைத்துலகக் கல்வி நாள் மற்றும் படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல்: அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

தளைநீக்கக் கல்வி, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கல்வி ஈழத்தமிழர் மீளவும் இனப்படுகொலையடையாது தடுக்கும் அனைத்துலகக் கல்வி நாள் 24.01.2023 இலும் படுகொலைகளால் பாதிப்புற்றோர் நினைவேந்தல் நாள் 27.01.23இலும் கொண்டாடப்பட்டது தொடர்பான சிந்தனைகள். 'மக்கள் மேலான முதலீடுகள் மூலம்...

உருவாகியுள்ள புதிய அணிகள் சம்பந்தனின் நிலை என்ன?-அகிலன்

தமிழ் அரசியல் தரப்பில் அண்மையில் இடம்பெற்ற கட்சி மாற்றங்களைத் தொடா்ந்து அரசியல் அரங்கில் இரண்டு கேள்விகள் பிரதானமாக எழுப்பப்பட்டிருக்கின்றது. முதலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது. இரண்டாவது,...

 முத்துக்குமாரின் நினைவு நாளும் அரசியல் சாசன திருத்தமும்- தோழர் பாஸ்கர்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதிமூன்று ஆண்டுகள் கழிந்து பதினான்காவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு...

தள்ளாட்டம்….திண்டாட்டம்…அரசியல் தில்லுமுல்லுகள்…எதிர்காலம் பற்றிய கரிசனைகள்-பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தேசிய அளவில் மிக மோசமானது. அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப் போவதாகச் சூளுரைத்து குறுக்கு வழியில் அரச தலைவராகியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செயல் வல்லமையற்ற...

மலையகம்: ‘சிறு தோட்ட உரிமையாளர்’-துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் சம்பள இழுபறி நிலைமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி இவர்கள் அல்லல்படுவதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்ற வேண்டியதன்...

யாழில் வெடித்த மக்கள் உணா்வும் தடை போட முனையும் அரசும்-அகிலன்

தேசிய பொங்கல் தின விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட விஜயம் பரபரப்புச் செய்தியாகியமைக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன.  முதலாவது, நல்லுாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ரணில்...