மலையகம்: தீர்மானிக்கும் சக்தி- துரைசாமி நடராஜா
புதிய உலகை சிருஷ்டிக்கும் சிற்பிகளாக இளைஞர்கள் காணப்படுகின்றனர். இவர்களால் வரலாறு நல்லபடியாக மாற்றியமைக்கப்படுகின்றது.
இந்த வகையில் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள இளைஞர் விழிப்புணர்வு நாட்டின் ஜனநாயக உறுதிப்பாட்டிற்கும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்திற்கும் வித்திடுவதாக அமையும்...
பென்டகன் உயா் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன்
இரண்டு விஷேட விமானங்களில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரகசியமாக கொழும்புக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் யாா், எதற்காக அவா்கள் வந்திருந்தாா்கள் என்பனதான் கொழும்பு அரசியலை மட்டுமன்றி இராஜதந்திர வட்டாரங்களையும் குடைந்துகொண்டிருக்கும்...
உக்ரைன் போரும் உலகில் அதன் தாக்கமும் தமிழில்: ஜெயந்திரன்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள முழு அளவிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கும் மில்லியன் கணக்கிலான மக்களின் இடப்பெயர்வுக்கும் எண்ண முடியாத அளவுக்கு வீடுகள், பொது மக்களின்...
உரக்கச் சொல்லுங்கள் சமூக நீதியை -உறங்கச் செய்யாதீர்கள் – ஊடகவியலாளர் (தமிழ் நாடு) – கலைச்செல்வி
சமூக நீதி நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் நவம்பர்,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும்,2009 ஆம் ஆண்டு முதல்தான் முறையாக அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி என்றால்...
இழந்தவற்றை வென்றெடுப்பதற்கு கல்வியும் முக்கியம்
ஒரு சமூகத்தின் இருப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கும் மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். இழந்தவற்றை வென்றெடுப்பதற்கும், போட்டி இட்டு முன்னேறுவதற்குமான ஊடகம் கல்வியே!
இலங்கையில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியால் அனைத்துத் தரப்பினரும் கற்க கூடிய...
13 இலிருந்து கீழிறங்கும் ரணில்-அகிலன்
அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கும் பின்னணியில் தென்னிலங்கை மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பிக்குகளின்...
பார்வை மாறினால் பாதை மாறும் -கவிதா ஆல்பர்ட்
இராமன், சீதையின் முதல் பார்வையில் காதல் பிறக்கிறது. நாடுகளின் பகைமைப் பார்வையில் போர்கள் பிறக்கின்றன.
மழலையின் முதல் விழி திறப்புப் பார்வையில் மகிழ்ச்சி பிறக்கிறது. இலட்சியவாதிகளின் பார்வையில் சாதனை பிறக்கிறது. கதிரவனின் பார்வையில்...
மலையகம் :எட்டாக்கனியாகியுள்ள சுதந்திரம்-துரைசாமி நடராஜா
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகினீ்றது.அதன் அர்த்தம் இலங்கை மக்களின் அடிமைச்சங்கிலி உடைத்தெறியப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன என்பதாகும்.
இலங்கையின் சுதந்திரம் வேண்டி சேர். பொன. இராமநாதன்,...
கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்-மட்டு.நகரான்
தமிழ் தேசிய போராட்டத்தின் மிக முக்கியத்துவம் பெறுவதாக கிழக்கு மாகாணம் உள்ளது. தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டமானது பலமடைவதற்கு மிகவும் முக்கியவம்வாய்ந்ததாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.
சிங்கள பௌத்த தேசியம் முன்னெடுத்த அடக்குமுறைகள் படுகொலைகளுக்கு...
13 தான் அரசியல் தீா்வா?-அகிலன்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை விமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிலையில், தமிழ்த் தரப்பினர் இதனை கரிநாளாக அறிவித்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து மட்டக்களப்பை நோக்கி நான்கு நாட்கள் பேரணி...










