நாமலை ஓரங்கட்டும் பஸில் “மொட்டு”வில் பனிப்போா்-அகிலன்
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவின் வருகையால் நாமல் ராஜபக்ஷ ஓரங்கட்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ராஜபக்ஷ குடும்பத்துக்குள் உருவாகியிருக்கும் பனிப்போரையும் பஸிலின் வருகை தீவிரப்படுத்தியிருப்பதாக...
மாவீரர்களின் தியாகங்களும் அவர்களின் எதிர்பார்க்கைகளும் வெறுமனே உணர்ச்சி அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது
“புலம்பெயர் அமைப்புகள் இங்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமது அரசியல் சுயநலனுக்காக செயற்படும் அரசியல் கட்சிகளை வலுப்படுத்துவதை விடுத்து தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்களையும் உயிர்களை தியாகம் செய்த குடும்பங்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்".
வடக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் -மட்டு.நகரான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக 30வயதுக்குட்பட்டவர்கள் இந்த தற்கொலைகளில் அதிகளவில் நாட்டம்கொள்வதை அவதானிக்கமுடிகின்றது. அதிலும் மாணவர்கள் இந்த தற்கொலையில் அதிகளவில் ஈடுபடுவதை அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அவதானிக்கமுடிகின்றது.
தமிழர்களின்...
ரணில் விடுத்திருக்கும் அழைப்பும் தமிழ்க் கட்சிகளின் தடுமாற்றமும்-அகிலன்
பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்புக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதையிட்டு தமிழ்க் கட்சிகள் குழம்பிக்கொண்டுள்ளன. ஒருமித்த நிலைப்பாட்டுடன் புதிய நகா்வு ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகள் பொருத்தமற்ற தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப்போகின்றது....
கேர்சன் பகுதியில் இருந்து வெளியேற்றம் – ரஸ்யாவின் வெற்றி சாத்தியமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
உக்ரைன் களமுனை இந்தவாரம் ஒரு திருப்புமுனையை சந்தித்துள்ளது. கேர்சன் பகுதியில் இருந்து தனது இராணுவத்தை வெளியேற்றப்போவதாக ரஸ்யாவின் சிறப்பு படை நடவடிக்கையின் கட்டளை அதிகாரி ஜெனரல் சுரோவிகின் தெரிவித்த ஆலோசனையை ரஸ்யாவின் பாதுகாப்பு...
யாழில் களமிறக்கப்பட்ட இராணுவம்; போதைப் பொருளை கட்டுப்படுத்தவா? தமிழ் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கா?-அகிலன்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் இராணுவம் களமிறக்கப்பட்டிருக்கின்றது. அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதென்ற பெயரில்தான் இராணுவத்தினா் மீண்டும் வீதிகளில் இறக்கப்பட்டிருக்கின்றாா்கள். ஏற்கனவே வடபகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவம் மீண்டும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக வீதிச்சோதனைச் சாவடிகளைப் போட்டு...
நாட்கூலிகள்-துரைசாமி நடராஜா
மலையக மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கான தீர்வு கானல் நீராகிக் கொண்டிருக்கின்றது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே காணப்படும் ஐக்கியமற்ற, இழுபறி நிலைமைகள் பிரச்சினைகளுக்கான தீர்வினை அசாத்தியமாக்கி...
பொது மன்னிப்பு என்ற நாடகத்தின் பின்னணியில் நடந்தது என்ன?-அகிலன்
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வாா்கள். தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. சா்வதேச, உள்நாட்டு அழுத்தங்கள் அதிகமாக இருந்தாலும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், பேரினவாத மேலாதிக்க நிலைப்பாட்டில்தான் இந்த...
வலிகாமம் வடக்கு: இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவது எப்போது…? பி.மாணிக்கவாசகம்
இராணுவத்தினரின் பிடியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசு அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆக்கிரமிப்பு ரீதியிலானது. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற...
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் – பி.மாணிக்கவாசகம்
பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை...










