தொடரும் சவால்கள்-துரைசாமி நடராஜா          

நாட்டின் சமகால நெருக்கீடுகள் அதிகரித்து வரும் நிலையில் உணவுப் பாதுகாப்பு கருதி உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.அத்தோடு சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரின் அபிவிருத்தி கருதி உலக நாடுகள் வழங்கி...

ரணிலை பலப்படுத்திய “22“ -அகிலன்  

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 22 பலப்படுத்தியிருக்கின்றது. இதில்...

ரஸ்யாவை வீழ்த்த வெட்டிய குழிக்குள் வீழ்ந்தது யார்?- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் போர் எதிர்வரும் 3 வாரங்களுக்கு மிகவும் பேரழிவுமிக்க முக்கியமான திருப்பத்தை சந்திக்கலாம் என்ற அச்சங்கள் உலகில் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் கடந்த 23 ஆம் நாள் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி...

வடக்கு, கிழக்கில்  மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்: சரா

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு இலங்கை அரசு உபயோகிக்கும் ஆயுதமே, மகாவலி (எல்) குடியேற்றம்; முல்லைத்தீவில்  மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள். நீர்ப்பாசனக்காணிகளைத் தொடர்ந்து, மானாவாரிக் காணிகள் மீதும்...

மலையகம்: ஒடுக்கப்பட்ட சமூகம்-துரைசாமி நடராஜா

மலையக பெருந்தோட்ட மக்களின் சமகால நெருக்கீடுகள் தொடர்பில் பல்வேறு அதிருப்தியான வெளிப்பாடுகள் இருந்து வருகின்றமை தெரிந்ததேயாகும்.  அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கீடுகள் ஒரு புறமிருக்க தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பெனிகளின் கடும்போக்குத் தன்மை நாளுக்கு...

அரசியல் கைதிகளின் விடுதலையும் இழையோடும் அரசியல் நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்

அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து அரசாங்கம் - குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியிருப்பது தமிழ்த்தரப்பில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு...

பெரும் சூழல் ஆபத்தினை மட்டக்களப்பில் ஏற்படுத்தப்போகும் எத்தனோல் தொழிற்சாலை- மட்டு.நகரான்

வடக்கு கிழக்கில் தமிழர்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை பெறவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.வெறுமனே அபிவிருத்தி நோக்கிய பயணம் என்பது தமிழர்களின் இருப்பிற்கான ஆபத்தானதாகவே இருக்கும்.இது தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் பல விடயங்களை...

கைவிரிக்கின்றதா சா்வதேசம்? மக்களுக்கு அதிகரிக்கும் சுமை-அகிலன்

அரசாங்கத்தினால் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகள் நாட்டு மக்களை தடுமாற வைத்துள்ளது. விலைவாசி தீவிரமாக அதிகரித்து - வருமானம் அதிகரிக்காத நிலையில் திண்டாடிக்கொண்டிருந்த மக்களுக்கு புதிய வரிகள் கடுமையான அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.  வருமானத்துக்கும்...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்…….? பி.மாணிக்கவாசகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினையை மீண்டும் அரசாங்கம் கையில் எடுத்திருக்கின்றது. குறிப்பாக பொறுப்பு கூறும் விவகாரம் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவை நெருப்பெடுக்கும்போது இத்தகைய நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுவது வழக்கம் அந்த...

இருப்பும் கட்டமைப்பு மாற்றமும்- துரைசாமி நடராஜா    

பெருந்தோட்ட மக்களின் நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு மேலோங்கி வருகின்றது. இந்நிலைமையானது சமூகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளதோடு சாதக, பாதக விளைவுகளைக்கும் வித்திட்டுள்ளது.குறிப்பாக பெருந்தோட்டங்களின் இருப்பு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு...