உள்ளுராட்சித் தோ்தலை பின்போட ரணிலின் உபாயம் வெற்றிபெறுமா?-அகிலன்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல்களைப் பின்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூட்சுபமான உபாயமொன்றை முன்னெடுத்ததையடுத்து எதிா்க்கட்சிகள் அனைத்துமே உஷாரடைந்திருக்கின்றன.  குறிப்பிட்ட காலத்துக்குள் தோ்தலை நடத்தவில்லையென்றால், போராட்டக்களத்தில் இறங்கப்போவதாக எதிா்க்கட்சிகள் அறிவித்திருப்பதையடுத்து அரசியல் களம் பரபரப்பாகியிருக்கின்றது....

 உலக உணவு நாள்-  இனவாத ரீதியில் புறக்கணிக்கப்படும் தமிழர்களின் விவசாய உற்பத்திகள் -மட்டு.நகரான்

உலக உணவு  நாள் -உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒக்டோபர் 16ம் திகதி உலக உணவு  நாளாக  கடைபிடிக்கப்படுகிறது.  கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த...

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள், வறுமையொழிப்புநாள் அழைப்புக்களில் ஈழத்தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன்

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள் 16.10.22 - வறுமை ஒழிப்புநாள்; 17.10.22 ஐ.நா. வின் உலக உணவுநாள், வறுமையொழிப்புநாள்  அழைப்புக்களில்; ஈழத்தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா? 'யாரையும் பின்தங்க விடாதீர்கள்' என்ற மையக்கருவுடன் உலக உணவுநாள் அக்டோபர்...

சிங்கள  மற்றும் பௌத்த மயமாக்கலே கடந்த காலங்களில் போராட்டங்கள் வெடிக்க காரணம்-மட்டு.நகரான்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலே தமிழ் மக்கள் மத்தியிலிருந்து போராட்டத்திற்கான களங்கள் திறக்கப்பட்டன. இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவந்த பௌத்த மயமாக்கல் நிகழச்சியே தமிழர்களை அகிம்சை ரீதியாகவும்...

மலையகம்-கரிசனையும் செயற்பாடும்-துரைசாமி நடராஜா

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. கல்வி,பொருளாதாரம், வாழ்விடம் உள்ளிட்ட பலவும் இதில் உள்ளடங்கும். இந்த வரிசையில் ஆளுமை மற்றும் செயற்றிறன் மிக்க அரசியல் தலைமைத்துவத்தின் வகிபாகமும் மிகவும் இன்றியமையாததாகும்.சிறப்பான...

திருப்பமும் பொறுப்புக்களும் -பி.மாணிக்கவாசகம்

போர்க்கால மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலும் நடப்பு நிலையில் பொதுவான மனித உரிமை நிலைமைகளையும் கவனத்திற் கொண்டிருந்த ஐநா மனித உரிமைப் பேரவை இம்முறை பொருளாதார உரிமை குறித்த...

இலங்கை அரசுக்கு இது தோல்விதான்! ஆனால் தமிழா்களுக்கு இது வெற்றியா?-அகிலன்

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கடுமையான எதிா்ப்புக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டாலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் இணக்கம் தேவை என்பது...

சமர்களத்தின் சரித்திர நாயகி ஈழத்து மாலதி-பா.அரியநேத்திரன்-முன்னாள் பா.உ

மாலதி என்ற பெயரில் பல பிரபலங்களை அறியமுடியும். அவை, * மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹோலா, இந்திய தடகள வீரர் * மாலதி டி அல்விஸ், செயற்பாட்டாளர் * மாலதி ராவ், இந்திய எழுத்தாளர் * மாலதி செந்தூர், இந்திய...

இன்று உலக உள நல நாள்: உறவுகள், உணர்வுகள், உளநலம் – ச.எ.றெஜினோல்ட்

உண்மையில் ஒருவரை அன்புசெய்தல் என்பது அவர் இருக்கின்ற நிலையில் அவரை ஏற்றுக்கொள்வதாகும். எமது உளநலம் மிகவும் முக்கியமாக எமது உள்ளத்தில் கணத்துக்குக் கணம் மாறுபடுகின்ற உணர்வுகளை நாம் எவ்வாறு கையாளுகின்றோம், எவ்வாறு வெளிப்படுத்துகின்றோம் என்பதில்...

போஷாக்கின்மையால் சவால்களை எதிர்கொண்டுள்ள மலையகம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.இக்கட்டான நிலைக்கு முகம் கொடுத்து வரும்  இலங்கை இதிலிருந்தும் மீண்டெழுவதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்தகால மற்றும் சமகால ஆட்சியாளர்களின்...