யாழ்ப்பாணம் போதைப்பொருள் பேரழிவின் பிடியில்-பி.மாணிக்கவாசகம்

கல்விக்குப் பெயர் பெற்றிருந்த யாழ்ப்பாணம் இப்போது போதைப்பொருள் பாவனையிலும் பெயர் பெற்றிருக்கின்றது. அதிலும் உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் பரவியிருக்கின்றது. இது பற்றிய தகவல்களை யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர்...

ரணிலின் தேசிய சபையும் கூட்டமைப்பின் முடிவும் -அகிலன்

தேசிய சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சபை ஒன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையைிலான அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி பிசுபிசுத்துப்போயுள்ளது. எதிா்க்கட்சிகள் சில இதில் தாம் பங்கேற்கப்போவதில்லை...

நரகம் ஏன் வெற்றிடமாக இருக்கின்றது? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த வெள்ளிக்கிழமை (30) உக்ரைனின் நான்கு மாநிலங்கள் ரஸ்யாவுடன் இணையும் உத்தியோகபூர்வ நிகழ்வுக்காக மொஸ்கோவின் செஞ்சதுக்கம் தன்னை அலங்கரித்து விழாக்கோலம் பூண்டிருந்தது. சபரோசியா, கேர்சன், லுஹான்ஸ் மற்றும் டொனஸ்ற்க் போன்ற 7.5 மில்லியன்...

குருந்துாா் சிங்கள மயமாக்கலின் பின்னணி என்ன?-அகிலன்

நாட்டின் பாரிய பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை, ஜெனிவாவில் சா்வதேசப் பிரச்சினை என மூன்று முனைகளில் நெருக்கடிகளை எதிா்கொண்டுள்ள நிலையிலும், குருந்துாா் மலையையும், திருகோணமலையையும் முழுமையாக சிங்கள மயமாக்கி - வடக்கு -...

தமிழ் மக்களின் கண்களில் ஈரம் தொடரக் கூடாது…

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கொடிய யுத்தத்தை சந்தித்த அவர்களின் துன்பதுயரங்கள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை என இலங்கையின் ஓய்வுபெற்ற பாடசாலை  அதிபர் எஸ்.ஜி.சமரநாயக்க தெரிவித்துள்ளார். கேள்வி:- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில் :- வடபகுதி...

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! [தியாகி திலீபனின் அரசியலும் இந்தியாவின் நிலைப்பாடும்]

தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்ரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்கு திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி...

குருந்தூர்மலை விவகாரம்; நடப்பது என்ன?-︎ சரா

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை என்பது தமிழர்களது பூர்வீக பகுதியாகும். இந் நிலையில் அப் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பௌத்த மதகுருமார்களும் தொல்லியல் திணைக்களத்தினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பௌத்த  மதகுருமார்களும்  , தொல்லியல் திணைக்களத்தினரதும் நடவடிக்கைகளைக்...

தடுமாற்றமா, தடம் மாற்றமா……?  பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு கூறுமாறு வலியுறுத்தி ஐநா மனித உரிமைப் பேரவை மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இது இலங்கையின் மனித உரிமை...

பொறுப்பு கூறும் விவகாரம்: பிரேரணைகளினால் பயனில்லை- பி.மாணிக்கவாசகம்

ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான பேரவையின் செப்டம்பர் மா அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இலங்கை தொடர்பாக இந்த அமர்வில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது, ஆனால் அது...

நாற்காலிகளை சூடேற்றும் அரசியல்வாதிகள்-  துரைசாமி நடராஜா

இலங்கையில்  இளைஞர்களின் எழுச்சி தேசிய அரசியலில் மாற்றத்திற்கு உந்துசக்தியாகியுள்ளது. ஊழலற்றதும் ஒழுக்கம் மிக்கதுமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதே அவர்களின் ஆதங்கமாகவுள்ளது. இதனிடையே பல குறுக்கீடுகள் ஏற்படுகின்றபோதும் இளைஞர்களின் வைராக்கியம் மிக்க இலக்கு நோக்கிய...