“ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில்  தன் நிலத்தை பாதுகாக்கவேண்டும்“-மட்டு.நகரான்

ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில் அந்த இனம் தான்சார்ந்த நிலத்தை பாதுகாக்கவேண்டும். ஒரு இனத்தின் இருப்பு என்பது நிலத்தின் அளவிலேயே தங்கியுள்ளது. இந்த உலகில் தமிழர்கள் வாழாத நாடு இல்லை, ஆனால்...

2022ம் ஆண்டின் பருவமழையும் விவசாய மற்றும் அனர்த்த தயார்ப்படுத்தலும்- கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா

வடக்கு மாகாணத்தில் ஆண்டு தோறும் பருவ ரீதியாக இரண்டாவது இடை பருவம் மற்றும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று காலப்பகுதிகளில் கிடைக்கின்ற மழையை நம்பியே அதனுடைய அடுத்த ஆண்டின் முதலாவது இடைப்பருவம் மற்றும்...

மீண்டும் இரண்டு வருட காலஅவகாசம்?-அகிலன்

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடா் ஈழத் தமிழா்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றது. திங்கட்கிழமை ஆரம்பதினத்தன்று இடம்பெற்ற மனித உரிமைகளுக்கான பதில் உயர் ஸ்தானிகர் நடா...

பிரித்தானிய மக்களின் 70 ஆண்டுப் பேரரசி ஈழத்தமிழ் மக்களின் 20 ஆண்டு அன்பு அரசி காலமாகிய...

இறைமை என்றுமே பேச்சுப் பொருளாக்கப்பட இயலாதவொன்று என ஆட்சி செய்தமைக்காகப் பிரித்தானிய தேசமே திரண்டெழுந்து மதிப்பளிக்க  தலைமைத்துவத்தின் சின்னமாக உலகமே திரண்டுவந்து போற்றிய இறுதியாத்திரையால் 2வது எலிசபேத் மகாராணி உலக மக்களின் அரசி...

பொருளாதார நெருக்கடியில் பாதுகாப்புச் செலவினம் எழுப்பியுள்ள கேள்வி – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி பல்வேறு விடயங்களிலும் பல்வேறு துறைகளிலும் பல வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு சிந்தனைகளையும் ஊக்குவித்து வருகின்றன. ஒரு வகையில் பழைய மரபுவழி அரசியல் சிந்தனையையும்கூட அது...

ஜெனீவா – தற்காப்பு நிலையில் இலங்கை? – அகிலன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர்  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சாா்பில் இரண்டு சிரேஷ்ட அமைச்சா்கள் ஜெனீவா விரைந்துள்ளாா்கள். இலங்கை குறித்த...

‘ஈழமக்களின் 1972 வரையான மீயுயர் இறைமையாளர் மேதகு 2வது எலிசபேத் மகாராணி காலமானமைக்கு இரங்குகிறோம்’

பிரித்தானிய அரசின் மகாராணியாக அதன் அரசவரலாற்றிலேயே மிக நீண்டகாலம் 70 ஆண்டுகள் விளங்கிய மேதகு 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் தனது 96வது வயதில் காலமான பிரிவுத்துயரில், பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும், ஈழத்தமிழர்கள்...

அற்ப சலுகைகளுக்கு விலைபோகக் கூடாது-துரைசாமி நடராஜா

உரிமைகள் முக்கியத்துவம் மிக்கதாக விளங்கும் நிலையில் இவற்றை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கியம் அவசியமாகும்.இது இல்லாத நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியாது. அத்தோடு இலங்கையின் மலையக சமூகத்தை பொறுத்தவரையில் தேவைகளின் பட்டியல்...

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் தமிழர்கள் தொடர்ச்சியாக வேதனைகளைச் சுமந்த மாகாணமாக காணப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள், செயற்கை அனர்த்தங்கள் என தொடர்ச்சியாக அழிவுகளை எதிர்கொண்ட பகுதியாகவே கிழக்கு மாகாணம் இருந்துவருகின்றது. அதிலும் கிழக்கு மாகாணத்தில் 75 வீதத்திற்கு...

 மீண்டும் அரசியலில் இறங்குவாரா கோட்டா?-அகிலன்

தாய்லாந்தில்   தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ  வெள்ளிக்கிழமை இரவு இலங்கை திரும்பி இருக்கின்றார். இந்த நிலைமையில் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதற்காக பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு...