“ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம்“-வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை
"ரஷ்யாவின் இராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்" என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது....
அவுஸ்திரேலியாவில் மோசமடையும் வீட்டு வாடகை நெருக்கடி: அகதிகளுக்கு உதவி கிடைக்குமா?
கடந்த சில மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியர்களை காட்டிலும் புலம்பெயர் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, இணைப்பு விசாவில்...
5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதாக தகவல்
வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஆடம் ஜான்,...
நியூசிலாந்திடம் உதவிகோரும் அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதி
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் பல மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈரானிய அகதியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடந்த நிலையில், தன்னை விடுவிக்குமாறு ஹமித் எனும் அந்த அகதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஹமித்தை விடுதலை செய்யக்கோரி தடுப்பு...
அவுஸ்திரேலியா: நவுருத் தீவில் இருக்கும் கடைசி அகதிகளும் வெளியேற்றப்படுகின்றனர்
நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள கடைசிதொகுப்பு அகதிகளும் வரும் ஜூன் 30ம் திகதிக்குள் வெளியேற்ற அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
அலி எனும் பாகிஸ்தானிய அகதி நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள...
டைட்டானிக் கப்பலை பார்க்க பயணம் செய்தவர்களின் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளதாக தகவல்
ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் நோக்கில் 5 பேர் கொண்ட குழு ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் திடீரென காணாமல் போயு்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டைட்டானிக்' கப்பல் நியூ...
உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் படுகொலை
உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து அல்லது கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலின் பின் குறைந்தது ஆறு...
தமிழ் நாடு: சட்டென்று மாறிய வானிலை -சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை
தமிழ் நாட்டில் கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதனால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென வானிலை மாறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக...
மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் புதிய அமினோ அமிலம்
மீன் மற்றும் இறைச்சி வகைகளில் காணப்படும் taurine எனப்படும் அமினோ அமிலம் மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுவதுடன் அவர்களை இளைமையாகவும் வைத்திருக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எலிகள் மற்றும் குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிருகங்களின்...
இடைநிறுத்தப்பட்ட பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உளவு பலூன் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை மீண்டும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆரம்பித்துள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு அன்றைய வெளிவிவகாரச் செயலாளர் மைக்...