ரஷ்ய – உக்ரைன் போர் : இதுவரை 2,406 குழந்தைகள் பாதிப்பு!
ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1,747 குழந்தைகள்...
சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை நியமித்த ட்ரம்ப்
அமெரிக்காவின் புதிய அரச தலைவராக தெரிவுசெய்யப் பட்டுள்ள டொனால்ட் டிறம் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைகளின் அதிகாரிகளாக நியமித்துள்ளது என்பது சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எதிர்காலாத்தில் டிறம் ...
2024-ல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா!
சவுதி அரேபியா இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சவுதியில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
சவுதி...
கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா
உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர்...
போர் விரைவில் முடிவுக்கு வரும்: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த பேட்டியில், “டொனால்டு ட்ரம்ப்...
காசாவில் கட்டாய இடம்பெயர்வை முன்னெடுக்கும் இஸ்ரேலின் செயல் ஒரு போர்க்குற்றம்: HRW
பாலஸ்தீனியர்கள் காசா பகுதிக்கு திரும்புவதை நிரந்தரமாக தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குழு குற்றம் சுமத்தியுள்ளதோடு, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர்க்குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவின் நீர், சுகாதாரம்,...
காஸாவில் இஸ்ரேல் நடத்துவது “இனப்படுகொலை”: சௌதி அரேபியா இளவரசர் கண்டனம்
மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ரியாத்தில் ஒன்று கூடினர்.
அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்...
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு
லெபனானின் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை ஹிஸ்புல்லா...
கனேடிய இந்திய இராஜதந்திர விரிசல்: துணைத் தூதரகத்தின் நிகழ்ச்சியும் இரத்து
கனடாவின் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது.
அதன்...
2 இலட்சம் பேர் துன்புறுத்தல்- பகிரங்க மன்னிப்பு கோரிய நியூசிலாந்து பிரதமர்!
சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 இலட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான...










