இந்தியா: தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில்...
2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா தகவல்
கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும்...
காலநிலை மாற்றத்தை தடுக்க முடியாது திணறும் கோப்-29
அதிக எரிபொருட்களின் பாவ னையால் சேதமடைந்துள்ள பூமியின் சேதத்தை மறு சீரமைத்து மேலதிக சேதங்களை தடுப்பதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாத நெருக்கடியான நிலையில் தாம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல்...
முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உத்தர பிரதேசத்தில் வன்முறை
இந்தியாவின் மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர்...
நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடிக்கு தொடர்பா? கனடா அரசு விளக்கம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2023-ம்...
“சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
தன் மீதான குற்றச்சாட்டுகளும் அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடியாணையும் யூத வெறுப்பின் விளைவு என்று தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
முன்னதாக நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச...
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்
முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஸ்யா பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது. ஆனால், எந்தவிதமான விதமான ஆயுதங்கள் இருந்தன...
அதானி மீது அமெரிக்காவில் வழக்கு!
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி...
டெல்லியில் அதிக காற்று மாசுபாட்டுக்கான காரணத்தை வெளியிட்ட CREA நிறுவனம்!
டெல்லி-NCRல் உள்ள அனல்மின் நிலையங்களே அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாக CREA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் மூன்றாவது நாளாக காற்று மாசு பெரும் சவாலாக இருந்து வருகிறது. டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, காற்றின் தரம்...
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், அந்நாட்டின் மீதான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு...










