மகாராஷ்டிரா: நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து விபத்து- 25 பேர் உயிரிழப்பு

இன்று  அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக்...

மெக்சிகோவில் அதிகரித்த தீவிர வெப்ப அலை: 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

மனித செயல்பாடுகளால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கத்துக்கும் அதிகமான வெப்பநிலை உலக நாடுகளில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 3 வாரங்களாக நீடிக்கும் தீவிர வெப்ப அலையினால்...

இந்தோனேசியாவில் சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்கள் கைது

இந்தோனேசியாவில் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சுமார் 1,500 பேரை கடத்தும் செயலில்ஈடுபட்ட சுமார் 500 ஆட்கடத்தல் சந்தேக நபர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது.  தென்கிழக்காசியாவிலேயே அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும்முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருந்து வருகிறது. இதில் ஏழ்மையான பல தொழிலாளர்களைசட்டவிரோத பாதைகள் வழியாக வேறுநாடுகளுக்கு கடத்தும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், இந்தோனேசியாவிலிருந்து கடத்தப்பட இருந்த 1,553 பேரை மீட்டுள்ளோம் எனகாவல்துறையின் பேச்சாளர் அகமகு ரமதான் கூறியிருக்கிறார். “இந்த குறுகிய காலத்தில் பலரை நாங்கள் மீட்டுள்ளோம். ஆனால் ஏற்கனவே பல தொழிலாளர்களைநாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர்,” என அவர் கூறியிருக்கிறார்.

பிரான்சில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி- பாரிஸ் நகரில் தொடரும் போராட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு...

டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது-பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்

டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர். டைட்டன்...

அகதிகளை சிறைவைக்க விடுதிகளை பயன்படுத்திய அவுஸ்திரேலியா: உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளான அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அழைத்து செல்லப்பட்ட அகதிகளை சிறைவைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு குடிவரவுத் தடுப்பு முகாம்களாக விடுதிகளை பயன்படுத்தியது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட அகதிகள் கடுமையான மனநல, உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியதாக...

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்கள்- இராணுவம் எச்சரிக்கை

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை ஆதரிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மே மாதம் தொடங்கி.. கடந்த மே மாதம்...

பைடனின் கருத்தால் சர்ச்சை – சீனாவை சமாதானப்படுத்தும் அமெரிக்கா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்தால் எழுந்த முறுகல் நிலையை தணிக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக என்.பி.சி செய்தி நிறுவனம்...

மனித கடத்தலை ஒழிப்பதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும்: இந்தோனேசிய அமைச்சர் 

இந்தோனேசியா: மனித கடத்தல் குற்றங்களை ஒழிப்பதற்கு அதீத வறுமையினை ஒழிப்பது மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சர் டிரி ரிஷ்மகாரினி குறிப்பிட்டிருக்கிறார்.  “மனித கடத்தல் குற்றங்களுக்கு அடிப்படையாக வறுமை...

ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த வாக்னர் ஆயுதக் குழு, தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக...