இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- உலக நாடுகள் உதவி
கொரோனா இரண்டாவது அலையால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் இந்திய மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன் வந்துள்ளன.
அதே நேரம் ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில்...
அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஈரானிய அகதி வழக்கு
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, அவுஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு...
லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து- 130 பேர் பலி
லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 130 பேர் உயிர் இழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த படகு நேற்று முன்தினம் திரிபோலியின் வடகிழக்குப் பகுதியில் சர்வதேச கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத...
ஆர்மேனியர்கள் படுகொலை விவகாரம் அமெரிக்காவுக்கு துருக்கி கண்டனம்
ஆர்மேனியர்கள் படுகொலை ஓர் இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1915 - 1916-ம் ஆண்டு காலப்பகுதியில் ஓட்டோமான் பேரரசு நடத்திய ஆர்மேனியர்கள் படுகொலையை “இனப்படுகொலை“...
ஈராக்கில் ஓக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து 82 பேர் பலி
ஈராக்கில் ஓக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஓக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து...
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி
கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி)
இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல்...
ஓக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் தலைநகர் சீரழிந்துவிடும் – டெல்லி முதல்வர் தகவல்
ஓக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால் இந்தியத் தலைநகர் டெல்லி சீரழிந்துவிடும் என உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைக்கும் பிரான்ஸ்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஜைதாபூரில், உலகிலேயே மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையத்தைக் கட்ட உள்ளதாக பிரான்ஸை சேர்ந்த எரிசக்தி நிறுவனமான ஈ.டி.எஃப் தெரிவித்துள்ளது.
இந்த அணுமின் நிலையத் திட்டம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையடுத்து நீண்ட...
வன்முறைகளை நிறுத்துமாறு மியான்மர் தலைவருக்கு கோரிக்கை
இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மியான்மரில்...
ஆபிரிக்காவில் 650,000 சிறுவர்களுக்கு மலேரியா தடுப்பு மருந்து
மலேரியா நோக்கு எதிராக புதிதாக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஆபிரிக்க நாடுகளில் உள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம்...










