கொரோனாவுக்கு பின்னர் மனித கடத்தல்: தென்கிழக்காசிய நாடுகளுக்கு சவால்
ஆசியான் நாடுகளாக அறியப்படும் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப் படையினர் கொரோனாவுக்குப் பின்னரான காலத்தில் உருவெடுக்கப் போகும் மனித கடத்தல்...
மூன்று oscar விருதுகளை வென்ற சீன இயக்குனரின் செய்திகளுக்கு தடை
Oscar விருது வழங்கும் விழாவில் இந்தாண்டு 3 பிரிவுகளில் Oscar விருது வென்ற நோமாட்லண்ட் ( NOMADLAND ) படத்தை இயக்கிய சீனாவைச் சேர்ந்த சோலே ஜாவோ(Chloé Zhao) குறித்த செய்திகளை அந்நாட்டு...
எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பலை ஜப்பான்- தென் கொரியாவுக்கு அனுப்பும் பிரித்தானியா
பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான துறைமுக வருகைகளின் போது, ஆசிய கடல் வழியாக றோயல் கடற்படைக் கப்பல்களை வழிநடத்துவதாக டோக்கியோவில் உள்ள பிரித்தானிய...
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று
கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து 3 இலட்சத்தை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 27ம் திகதி மட்டும் 15,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில்...
உடல்களை எரிக்க இடமில்லை: இந்தியாவில் தொடரும் அவலம்
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 ஏக்கர் நிலத்தில் கூடுதலான தகன சுடுகாடுகள், உடல்களை அடக்கம் செய்வதற்கென இரண்டு அடக்க இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு...
இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த கொரோனா...
மியான்மா் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் – சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மின் கட்டனம் செலுத்தாமலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுமாறு, அந் நாட்டின் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது முதல்...
இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் பயணிகளுக்கு கட்டார் புதிய உத்தரவு
இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கடடார் அறிவித்துள்ளது.
கட்டாரின் பொது சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவித்தலில், வங்கதேசம்,...
கொரோனா: இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற பின்னணியில் அங்கிருந்து விமானங்கள் ஆஸ்திரேலியா வருவது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
இது மே 15ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் எனவும்...
இந்தியாவின் நிலைமை இதயத்தை நொருக்குகிறது -WHO
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பேரவலம் இதயத்தை நொருக்கும் வகையில் அமைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை...










