இலண்டனில் ஆட்கடத்தல் கும்பலின் தலைவராக கருதப்படும் சந்தேக நபர் கைது
சர்வதேச ஆட்கடத்தல் கும்பலின் தலைவராக சந்தேகிக்கப் படும் 32 வயது ஆப்கான் நாட்டு நபரை மேற்கு இலண்டனில் இங்கிலாந்தின் தேசிய குற்ற முகமை கைது செய்துள்ளது.
இவர் வாகனங்கள் மூலம் வடக்கு பிரான்ஸ் மற்றும்...
சுவிசில் இந்த வார இறுதியில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை
அண்மையில் ஐரோப்பாவில் பெய்த கன மழையால் பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புக்களில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக காலநிலை மாறி வெப்ப நிலை தொடர்கின்றது. இதனால்...
‘டோக்கியோ ஒலிம்பிக்கில் தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது’ – WHO எச்சரிக்கை
டோக்கியோ ஒலிம்பிக்கில் கோவிட்-19 தொற்று நோய் ஆபத்தை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus ) எச்சரித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள...
அவுஸ்திரேலியா: தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு, தம்பதியருக்கு சிறைத்தண்டனை
சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் திரு,திருமதி கண்ணன் தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை...
சீனாவில் கனமழை-10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் வீடுகள், சாலைகள் மற்றும் இரயில் நிலையங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து மையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.
ஹெனான்...
கொரோனாவால் இந்தியாவில் 40 இலட்சம் பேர் பலி
இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று அரசின் அலுவல் பூர்வ தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், 40 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க நிறுவன ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில்...
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஹைட்டியின் புதிய பிரதமராக Ariel Henry பதவியேற்பு
ஹைட்டி(Haiti) நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி (Ariel Henry) பதவி யேற்றுள்ளார்.
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜோவனெல் மொய்ஸ், பிரதமராக பதவி யேற்குமாறு ஏரியல் ஹென்ரியிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு...
அமெரிக்க காட்டுத்தீ – பெருமளவில் காடுகள் அழிவு
அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் எரிந்து அழிந்து போயுள்ளன.
இந்த தீயினால் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பல்லாயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களில்...
இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்
இலங்கை கடற் படையினரின் தொல்லை இல்லாமல் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்...
குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி சீனாவில் ஒருவர் பலி
சீனாவில் பரவிய கொரோனா நோயால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், குரங்கிடம் இருந்து பரவிய வைரசால் ஒருவர் பலியாகி இருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று...







