”பெகசஸ் ஸ்பைவேர் விவகாரம் அச்சமூட்டும் வகையில் உள்ளது” ஐ.நா

இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் ஸ்பேர்வோர் கொண்டு வேவு பார்க்கப்பட்டது மனித உரிமைக்கு எதிரானது என ஐ.நா மனித உரிமை ஆணையர் மிச்சேல் பாச்லேட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி...

ரோஹிங்கியா அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசி: வங்கதேசம் திட்டம்

வங்கதேச முகாம்களில் உள்ள ஆயிரக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வங்கதேச அரசு திட்டமிட்டு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் முதல்...

கீழடி அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் தொட்டி கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வில் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய சுடுமண் தொட்டி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் 7ஆம் கட்ட அகழாய்வுப்...

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 - கரன் தென்னா பிரிக்காவின் மெவிசோ (Mvezo) வில் 1918ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி பிறந்த நெல்சன் ரொலிலா மண்டேலா (Nelson Rolihlahla Mandela) அவர்கள்,...

தலிபான்கள் தாக்குதலில் இந்திய ஊடகவியலாளர் பலி – ஐ.நா இரங்கல்

தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை...

 மருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு மேல்...

 மும்பையில் கனமழை -20 பேர் பலி

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 20 பேர் உயிரிழந்து ள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் செம்பூர் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடு ஒன்று சரிந்து விழுந்ததில் 12 பேர்...

ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கன மழை-அதிகரிக்கும் உயிரிழப்பு

ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில்  பெய்த கனமழை  காரணமாக சுமார் 171 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இந்த வெள்ளத்தினால், ஜேர்மனியில் இதுவரை குறைந்தது 144 பேர் இறந்துள்ளனர் என்றும் அதே...

‘அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை’ இந்திய அரசு எச்சரிக்கை

கொரோனாத்  தொற்றுக்கு எதிரான போரில் அடுத்து வரும் 100-125 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்திய அரசு  எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது....

குடியேறிகள், அகதிகள் வருகையை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதும் மலேசியா

குடியேறிகள் வருகை, அகதிகள் பிரச்சினை, இணையப் பாதுகாப்பு உள்ளிட்டவை மலேசியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய சவால்களின் பட்டியலில் மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வரிசைப் படுத்திள்ளது. “குடியேறிகள் மற்றும் அகதிகள் வருகையினால்...