இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த வீரர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்

இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய வீரர் ஃபெதி நுாரினை போட்டியில் இருந்து வெளியேற்றிச் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிலையில், அவரை இடை நீக்கம் செய்து சர்வதேச ஜூடோ சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பான்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

தலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய வான் வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம்...

மியான்மரில் இராணுவ ஆட்சி- சிறைக் கைதிகள் போராட்டம்

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. மருத்துவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும்...

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ் நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில்,...

மகாராஷ்டிராவில் கன மழை – 100க்கும் மேற்பட்டோர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை குறைந்தது 136 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக் கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில்...

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் இதுவரை 36 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் தலியே கிராமத்தில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை  36 பேர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர்ந்து மிக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி...

தென் ஆபிரிக்க கலவரம்: 337  பேர் பலி

தென் ஆபிரிக்காவில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆபிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா ஆட்சியில் இருந்த போது 1999ஆம் ஆண்டு, ஆயுதம் வாங்கியதில்  ஊழல்...

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுகின்றன. இந்த வருடமும் கொரோனா தொற்று...

சீனாவின் ஜெங்ஜோநகரில் கொட்டி தீர்த்த மழையில் 33 பேர் உயிரிழப்பு

சீனாவின் க்ஹெனான் மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வீய்போ சமூக ஊடகத்தின்...

ஈரானில் பாகிஸ்தான் குடியேறிகள் கைது

ஈரானில் பல பகுதிகளில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 180 பாகிஸ்தானிய குடியேறிகளை பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள Taftan எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஈரான் அதிகாரிகள் ஒப்படைத் திருக்கின்றனர். இந்த குடியேறிகள் பாகிஸ்தானிலிருந்து சட்ட விரோதமான...