சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் விபத்து

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர். இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக்...

‘தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்ற வேண்டும்’- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பது குறித்த தனது பொறுப்பை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் நடந்த...

தென் – வட கொரியா இடையே மீண்டும் தொடங்கப்பட்ட தகவல் தொடர்பு சேவை

வடகொரியா - தென்கொரியா இடையே ஓராண்டுக்குப் பிறகு தகவல் தொடர்பு சேவை மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவையை இரு நாடுகளுக்கிடையே தொடங்குவது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் முதலே இரு நாட்டு...

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஏதிலிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.   “ஒவ்வொரு நாளும் எனது நிலைமை மோசமாகவே இருக்கிறது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை,” எனக் கூறும் சாஹப்...

அணு ஆயுத திறனை மேம்படுத்தும் சீனா -அமெரிக்கா கவலை

அணு ஆயுத ஏவுகணைகளை சேமித்து வைக்கும் மற்றும் ஏவும் திறன்களை சீனா மேம்படுத்தி வருவதாக அறிவியலாளர்கள் கூறியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங்...

மலேசியாவில்: இந்தியர் உட்பட 31  பேர் கைது

மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தில் Senawang தொழிற் பேட்டையில் உள்ள கையுறை தயாரிக்கும் தொழிற் சாலையில் நடத்தப்பட்ட தேடுதல்  நடவடிக்கையில் முறையான ஆவணங்களின்றி இருந்த 31 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 31...

ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? – தமிழில்: ஜெயந்திரன்

ஜூலை மாதம் 7ஆம் திகதி நள்ளிரவில், ஹயிற்றியின் அதிபரது தனிப்பட்ட வதிவிடத்தின் மேல் திடீர்த் தாக்குதலைத் தொடுத்த ஆயுததாரிகள், அதிபரைச் சுட்டுப் படுகொலை செய்தார்கள். ஹயிற்றி அதிபர் மீது துணிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட...

இந்தியா: சிக்கலில் தவிக்கும் ஈழத்தமிழர்கள் 38 பேரை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்த கர்நாடக  காவல்துறை

கடந்த மாதம், கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச் சாட்டில் 38 ஈழத் தமிழர்கள் மங்களூருவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின்...

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு -கொண்டாடும் மக்கள்  

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையை  பெர்முடா பெற்றிருக்கின்றது. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிக்கு பெர்முடா சார்பில் ஃப்ளோரா டஃப்பி மற்றும் டாரா அலிசாடே...

பெகாசஸ் உளவு செயலிக்கு இலக்கான தமிழ்நாட்டு தலைவர்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மே 17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் ஆகியரது தொலைபேசிகள் பெகாசஸ்...