தடையை மீறி X வடிவில் கைகளை உயர்த்திக் காட்டிய ஒலிம்பிக் வீராங்கனை?

டோக்யோ ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ், தான் வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தைப் பெறும் போது கைகளை எக்ஸ் (X) வடிவில் காட்டியுள்ளார். "ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் இடம்"...

இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் காயம்

கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக  மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். நாகபட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து அக்கரைப் பேட்டையைச்...

ஆப்கான் போர்: ஈரானுடனான எல்லைப்பகுதி பாதுகாப்பை தீவிரப்படுத்தும் துருக்கி

ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியேறு கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஈரானுடனான எல்லைப் பகுதியில் துருக்கி அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...

Project Invigor: கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது

குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப் பின்னலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். திட்டமிடப்பட்ட குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள...

ஆப்கானிஸ்தான்: காந்தஹாரில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்- விமான சேவைகள் இரத்து

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவ்விமான நிலைய முதன்மை அதிகாரி...

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் திருடப்பட்ட 14 வரலாற்று சின்னங்கள்

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை அந்நாட்டிடமே திருப்பித்தரும் பட்சத்தில் "எங்கள் வரலாற்றின் மிக கடினமான ஓர் அத்தியாயம் முடிவடையும்" என அவுஸ்திரேலியாவின் நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக்...

பாகிஸ்தானின் மத நிந்தனை சட்டம் இன அழிப்பிற்கு சமம் – பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தெரிவிப்பு

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டங்கள் குறித்த பிரஸ்ஸல்ஸ் பத்திரிகைக் கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில்  அந்தச் சட்டமானது இனச் சுத்திரிகரிப்புக்குச் சமம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியம் மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மத...

இலங்கை ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது: இந்திய அரசு வாதம்

இலங்கை ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாதென இந்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது...

”முறையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” பிரிட்டனுக்கு சீனா எச்சரிக்கை

பிரிட்டனின் ஹெச்.எம்.எஸ் குயின் எலிசபெத் போர் கப்பல் தலைமையிலான 'கேரியர் ஸ்ட்ரைக் க்ரூப்' படைகள் தென் சீனக் கடலில் நுழைந்துள்ள நிலையில் 'முறையற்ற செயல்களில்' ஈடுபட வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. இக்கடல்...

சிட்னியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் களமிறக்கப்படும் இராணுவம்

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவரும் பின்னணியில் சிட்னி பெருநகரில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதை உறுதி செய்யும் வகையில் அவுஸ்திரேலிய இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர். குறிப்பாக சிட்னியின் Fairfield,...