தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை- மத்திய அரசிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1ம் திகதி கோடியக்கரை தென்கிழக்கு கடல்...
இந்தியாவில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் R எண்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் உக்கிரமாகப் பரவி வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும் R எண் எட்டு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய...
டோக்யோ ஒலிம்பிக்கில் : உடையில் மாவோ சே துங்கின் படம்- விசாரணையை திர்கொள்ளும் சீன வீரர்கள்
டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இரு சீன வீராங்கனைகள் தங்கள் உடையில் மாவோ சே துங்கின் படத்தை பொருத்தியிருந்தது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
சீன ஒலிம்பிக் குழுவிடம்...
வங்கதேசம்- பெரு வெள்ளத்தில் தத்தளிக்கும் ரோகிங்யா ஏதிலி முகாம்கள்
வங்கதேசம்- பெரு வெள்ளத்தில் தத்தளிக்கும் ரோகிங்யா (Rohingya) ஏதிலி முகாம்களின் நிலையை ஏதிலிகளே புகைப்படங்கள் எடுத்து Norwegian Refugee Council – அமைப்பிடம் வழங்கியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் aljazeera இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்...
வூஹானில் அதிகரிக்கும் கொரோனா- பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் சீனா
சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது.
வூஹானில் ஓராண்டுக்கு மேலாக...
குழந்தைகளை போரில் பயன்படுத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
போரில் குழந்தைகளை பயன்படுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஏமன் தகவல்துறை அமைச்சர் அல் இர்யானி கூறும் போது, “ஈரானின் லட்சியங்களுக்கு சேவை செய்வதற்காக...
டோக்யோ ஒலிம்பிக்: போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பெலாரஸ் வீராங்கனைக்கு வீசா வழங்கிய போலந்து
கட்டாயப்படுத்தி நாட்டுக்கு அனுப்புவதாக முறைப்பாடு செய்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலந்து மனிதாபிமான விசா வழங்கியிருக்கிறது.
ஜப்பானிய காவல் துறையின் பாதுகாப்பில் ஒரு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 24...
இங்கிலாந்துக்கு குடியேறிகளை கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்த சிகையலங்கார நிபுணர்?
ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ள நேடா அமினி எனும் 41 வயது சிகையலங்கார நிபுணர், குடியேறிகளை கடத்தியது தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸுக்கு நாடு கடத்த இங்கிலாந்தின் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு...
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு- மறைந்த கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இது தொடர்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்...
மியான்மரில 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்படும் -இராணுவம் அறிவிப்பு
மியான்மரில் வரும் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம்...










