மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல

‘மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல’- வலுவடையும் இத்தாலி வலதுசாரி தலைவருக்கு எதிரான விசாரணை?

"மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல" width="770" height="513" /> 2019ல் இத்தாலியக் கடற்பரப்பில் 147 மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்புக் கப்பலில் இருந்து இறங்கவிடாமல் தடுத்தது தொடர்பான விசாரணை, இத்தாலியின் முன்னாள் உள்துறை அமைச்சரும், தீவிர...
சர்வதேச சட்டத்தை மீறும் அமெரிக்கா

ஹைதி அகதிகள் விவகாரத்தில் சர்வதேச சட்டத்தை மீறும் அமெரிக்கா

ஹைதி நாட்டு அகதிகளை தொடர்ந்து திட்டமிட்ட வகையில் நாடுகடத்தி வரும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அறிவித்துள்ளது. ...
சூடான் ஆட்சிக் கவிழ்ப்பு

சூடான் ஆட்சிக் கவிழ்ப்பு:  நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

சூடான் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடிய போராட்டக்காரர்களை நோக்கி, சூடான் இராணுவத்தினர் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.   மேலும் 140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ...
இத்தாலியில் அகதிகள் படகு

இத்தாலியில் அகதிகள் படகு விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகும் அரசியல்வாதிகள்

இத்தாலியில் படகு மூலம் புலம்பெயர்ந்தோரைத் தவறாக நடத்திய குற்றச்சாட்டில், இத்தாலியின் முன்னாள் உள்துறை அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான மேட்டியோ சால்வினி நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். 2019ல் இத்தாலியக் கடற்பரப்பில் 147 மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை...
அதிகரிக்கும் மியன்மார் அகதிகள்

இந்தியாவில் அதிகரிக்கும் மியன்மார் அகதிகள்

இலக்கு மின்னிதழ் 152 அக்டோபர் 17 2021 | Weekly Epaper இராணுவ ஆட்சிக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் புகும் அதிகரிக்கும் மியன்மார் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள் ளது....
நோபல் வென்ற அகதி

அப்துல்ரசாக் குர்னா: நோபல் வென்ற அகதி

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, நோபல் வென்ற அகதி தன்னுடைய 18 வயதில் கல்விக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இங்கிலாந்து சென்று, தாய்நாட்டின் அரசியல் சூழல் காரணமாக அங்கு மீண்டும் திரும்ப...
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம்

அவுஸ்திரேலியா அருகே மூழ்கிய அகதிகள் படகு: 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம் 

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் முயற்சியில் ‘தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள்’ கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்ட கணத்தை தன்னால் எண்ணிப் பார்க்க கூட முடியவில்லை என்கிறார் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும்...
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை வைரஸ் பரவியிருக்கலாம் என  அஞ்சப்படுகின்றது. இலக்கு மின்னிதழ் 152 அக்டோபர் 17 2021 | Weekly Epaper இந்நிலையில்,...
தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்

‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு – மொழியாக்கம்:...

‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவின் ( Burkina Faso) அன்றைய அதிபராகத் திகழ்ந்த தோமஸ் சங்கரா (Thomas Sankara) கொல்லப்பட்ட அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு...
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக இந்தியா உறுதி- தலிபான்கள் 

ரஷ்யா தலைமையில் 10 நாடுகள் பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக இந்தியா உறுதி வழங்கியுள்ளது.  இக்கூட்டத்தில் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...