“நாமே நமக்கான புதைகுழிகளை தோண்டிக் கொண்டிருக்கின்றோம்” ஐ.நா பொதுச்செயலர் எச்சரிக்கை
காலநிலை மாற்றத்திற்கு எதிராக துரிதமாக செயற்படாமை மூலம் நாமே நமக்கான புதைகுழிகளை தோண்டிக் கொண்டிருக்கின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரஸ் (António Guterres) எச்சரித்துள்ளார்.
உலக வெப்பமாதலை தடுக்கும் அல்லது...
தமிழ்த் பேசும் மக்களின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் ஆரம்பம்
தமிழ்த் பேசும் மக்களின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் காலை 10.15 மணிக்கு யாழில் ஆரம்பமாகியுள்ளது.
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில்...
ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்
ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள்
ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் என இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் அவர்கள் உயிரோடைத்...
Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம்: இலங்கை அகதியை அடித்த காவல்துறை, மீட்கப் போராடிய வழக்கறிஞர்
அமெரிக்காவை சேர்ந்த Edward Snowden என்பவர் அந்நாட்டு உளவுத்துறை இரகசியங்களை வெளியிட்டதால் சர்வதேச அளவில் தேடப்படுகிறார். இவருக்கு மனித உரிமைகள் வழக்கறிஞர் Robert அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அது ஹாங்காங்கில்...
5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசி
பைஸர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்குச் செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இலக்கு மின்னிதழ் 154அக்டோபர் 31 2021 | Weekly...
லெபனான் நாட்டின் தூதரை நாட்டை விட்டு வெளியேற செளதி உத்தரவு
செளதி அரேபியாவில் உள்ள லெபனான் நாட்டின் தூதரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற செளதி உத்தரவு வழங்கியுள்ளது.
செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது...
இந்தியாவிற்கு வர வேண்டும்-திருத்தந்தை பிரான்ஸிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவிற்கு வர வேண்டும் என திருத்தந்தை பிரான்ஸிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக...
மருத்துவக் காலனீயம் – ஆபிரிக்காவில் இது ஒரு புதிய விடயமல்ல – மொழியாக்கம்: ஜெயந்திரன்
மொழியாக்கம்: ஜெயந்திரன்
“ஆபிரிக்காவில் உள்ள மக்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் காரணத்தினால், கோவிட்-19 பெருந்தொற்றுக்குரிய தடுப்பூசிப் பரிசோதனைகளை அந்த மக்கள் மீது மேற்கொள்ளலாம்” என்று கூறி,...
எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக சீனாவின் புதிய சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு
எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக சீனா இயற்றியுள்ள புதிய சட்டம் ஒரு தலைப்பட்சமானது என இந்தியா தெரிவித்துள்ளது.
முந்தைய ஒப்பந்தங்களை மீறும் வகையில் இந்த புதிய சட்டம் அமைந்துள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது. புதிய...
பாகிஸ்தான் அணி வெற்றியைக் கொண்டாடியதாகக் கூறி 3 மாணவர்கள் இந்தியாவில் கைது
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதாக கூறப்பட்டு காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் கடந்த ஞாயிறன்று நடந்த...










